கோவை மாவட்டம் காரமடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறைக்கு தகவல் வந்தது. போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காரமடை மற்றும் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்ததாக மேட்டுப்பாளையம் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த மணி என்பவரின் மகன்கள் தமிழ்ச்செல்வன் ...
கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் புதிய ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்காவின் ஆக்ஷமுந்தைய ஜோ பைடன் அரசு விரும்பியது. அதனால்தான் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு நிதியுதவி வழங்கியதாக கருதியதாகவும், இந்தியாவில் ஆட்சி ...
கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று ரயில் நிலையம் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 39 கிராம் கஞ்சா கிரீம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவர் கேரள மாநிலம் கண்ணூர் ...
தென்காசி மாவட்டம் கழுகுமலை பக்கம் உள்ள சம்பா குளத்தைச் சேர்ந்தவர் தவசி பாண்டியன். இவரது மகன் குருசாமி (வயது 27) கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இதற்காக கோவை டாடாபாத் எஸ்.என்.டி லேஅவுட் ஒரு மென்ஷனில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் நேற்று தங்கி இருந்த அறையில் பாத்ரூம் ஜன்னலில் ...
கோவை கவுண்டம்பாளையம், மவுரியா ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. இவரது மனைவி சாவித்திரி ( வயது 60) இவர் நேற்று சிவானந்த காலணியில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வருவதற்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையத்தில் இறங்கும் போது அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை காணவில்லை. ...
கோவை ஆர் .எஸ் . புரம் ,காமராஜர் புரத்தில் உள்ள சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் ரவி (வயது 56)ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி பாரதி (வயது 49)இவர்கள் இருவரும் நேற்று ஸ்கூட்டரில் போத்தனூர் – செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். செட்டிபாளையம் ரவுண்டானா அருகே திரும்பும் போது அந்த வழியாக வேகமாக வந்த ...
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை தளி பக்கம் உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கருப்பாத்தாள் (70) இவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் .இந்த நிலையில் நேற்று சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள பி. ஏ. பி.வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் சங்கர் சுல்தான்பேட்டை காவல் ...
கோவை ஈச்சனாரி பகுதியில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 210 கிலோ புகையிலை பொருட்கள் ( குட்கா ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும். இது ...
வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தியால் பறிபோன பணம்… கோவை இளம்பெண் இன்ஜினியரிடம் ரூ.5.50 லட்சம் மோசடி..!
கோவையை சேர்ந்த 29 வயது பெண் இன்ஜினியர் ஒருவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் .அவரது வாட்ஸ்அப்புக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் சேர்ந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. உடனே அவர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய பெண் தான் ...
சென்னை கொளத்தூர் ஜெகநாதன் தெரு முதல்வர் படைப்பகம் அருகில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள் என்ற திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு உணவளித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மக்கள் முதல்வரின் மனிதநேய விழா முதல் நிகழ்ச்சியாக பிப்ரவரி 20 ...













