கோவை : மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள காந்திபுரம் 2 -வது வீதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ். இவரது மனைவி ரெஜினா ( வயது 63 )இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். தூக்க கலக்கத்தில் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார் . இதில் அவரது முகத்தில் அடிபட்டது .அவரை ...
திருப்பூர் மாவட்டம் நல்லூரில் உள்ள ஸ்ரீ பத்மினி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகள் ஸ்ரீ ஹரினி ( வயது 19) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை – அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி ( ரசாயனம் )இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் . கல்லூரி ஹாஸ்டலில் தங்கி உள்ளார். இவர் தங்கி இருந்த ...
கோவையை சேர்ந்தவர் 18 வயது இளம் பெண். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அப்போது இவருக்கும் மேட்டுப்பாளையம் கணுவாய்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விமல்குமார் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்த வந்தனர். இந்த நிலையில் விமல்குமாரின் நடவடிக்கை ...
கோவை போத்தனூர் அருகே நடுரோட்டில் கற்களை வீசி தாக்கி கொண்ட வட மாநில வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். கோவை போத்தனூர் – செட்டிபாளையம் ரோட்டில் வடிவு நகர் உள்ளது. இதன் பிரதான சாலையில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநில வாலிபர்கள் ஒருவருக்கு, ஒருவர் கற்களால் வீசி சரமாரியாக ...
கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ.,வும், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான அம்மன் கே அர்ஜூனன் பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.22.43 கோடி சொத்து குவித்ததாக அவர் மீதும், அவரது மனைவி விஜயலட்சுமி மீது கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் கோவையை ...
கோவை சுந்தராபுரம் அண்ணா டீச்சர்ஸ் காரணியை சேர்ந்தவர் சிவகாமி சுந்தர்ராஜ் ( வயது 52) சம்பவத்தன்று இவரது வீட்டுக்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். அவர்கள் தங்களை ஜோதிடர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.சிவகாமிக்கு தோஷம் இருப்பதாகவும், பூஜை வைத்து அதை நீக்கிவிடலாம் என்று கூறினார்கள் . இதை நம்பிய சிவகாமி 4 கிராம் மோதிரம் , ...
திருப்பூர் மத்திய பகுதி போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஆண்டிபாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள காட்டுப் பகுதியில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கறுப்பு துணியால் முகத்தை மூடிய நிலையில் கையில் அரிவாள் கத்தி ,இரும்பு கம்பி கட்டைகளுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது ...
கோவை குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் காஜா மொய்தீன் ( வயது 45) கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இவரை கைது செய்தனர். இவர் மீது ரேஷன் அரிசி கடத்திய தொடர்பாக 5க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தொடர்ந்து அவர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவரை ...
கோவை ரத்தினபுரியை சேர்ந்த ராஜ்குமார். இவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் புதிதாக வீடுகள் கட்டினார். இந்த வீடுகளுக்கு 6 புதிய மின் இணைப்பு கேட்டு முறைப்படி விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி இருந்தார். இது தொடர்பாக ரத்தினபுரி மின்வாரிய அலுவலகத்தில் போர் மேனாக வேலை பார்க்கும் ஹாரூணை சந்தித்து தனது வீடுகளுக்கு மின் ...
கோவை ஆர். எஸ். புரம், டி.வி சாமி ரோட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் மல்பானி (வயது 62) இவர் ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தின் டைரக்டராகவும் இருந்து வந்தார். இவருக்கும் பிரவீன் குமார், விஜய மதி ஆகியோருக்கும் தொழில் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ...













