கோவை கவுண்டம்பாளையம் எஸ்.பி .நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (வயது 36) இவர் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 11- வது வீதியில் பிரியாணி  ஒட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் பெரம்பலூர் மாவட்டம், போலம்பாடியை சேர்ந்த பாபு (வயது 41) என்பவர் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஓட்டலில் இருந்த ரூ.40 ஆயிரத்தை கையாடல் ...

கோவை :  புதுக்கோட்டை மாவட்டம் கீரனுரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 54). இவரது மனைவி கல்யாணி (வயது54). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சொக்கலிங்கம் கோவைப்புதூரில் குடும்பத்துடன் தங்கிருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சொக்கலிங்கம் வீட்டில் இருந்து தனது மனைவியின் சேலையை எடுத்து கொண்டு ...

கோவை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது . இதன் காரணமாக கோவை ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகளும் கூட்டம் அதிகமாகவே இருக்கும் .இந்த நிலையில் கேரளாவில் இருந்து திருப்பதிக்கு செல்லும் சிறப்பு ரயில் சம்பவத்தன்று இரவு 9 – 45 மணிக்கு கோவை வந்தது. பின்னர் அந்த ரயில் மீண்டும் ...

காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முதல் இன்று  13-ம் தேதி வரை 2 நாட்கள் போக்குவரத்தில் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- 1) கோவை to மேட்டுப்பாளையம் செல்லும் லாரிகள், பஸ்கள் மற்றும் கார்கள் அனைத்தும் கோட்டைப்பிரிவு கடந்து சக்தி பொறியியல் கல்லூரி வளைவில் இடது புறம் திரும்பி பி.ஜி. ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுதும் தீவிர கஞ்சா – குட்கா – போதை மாத்திரை வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பக்கம் உள்ள திவான்ஷா புதூர் மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே ஒரு லாரியில் குட்கா கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட காவல் ...

கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வனத்துறைக்கான எம்டிஎஸ் துறையில் டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 8 மற்றும் 9ம் ...

கோவையில் கடந்த மாதம் முதல் வெயில் மக்களை வாட்டி எடுத்து வந்தது.இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர் .இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.இதனால் வெயில் தாக்கம் குறைவாக இருந்தது. இதையடுத்து மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. அதைத் தொடர்ந்து நகரின் பல இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது ...

சென்னை: ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண் டெழுந்தவர் அய்யா வைகுண்டர் என அய்யா வைகுண்டர் 193வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்., மேலும் அவரின் பதிவில்; “ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண் டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆம் பிறந்தநாள்! ...

கோவை; கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வண்டாழி ஈராட்டுக்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 52) இவரது மனைவி சங்கீதா ( வயது 46) இவர்களுக்கு 16 மற்றும் 13 வயதில் 2 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணகுமார் சில ஆண்டு களுக்கு முன்பு மலேசியாவில் வேலை செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து வந்து ...

கோவை பீளமேடு அருகே உள்ள எல்லை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (57) இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் லேத் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார் .இவரது மனைவி கீதா மணி ( 54 ) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே வளர்ப்பு நாயுடன் நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக கூட்டரில் 2 பெண்கள் ...