இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ என பெயரிடப்பட்ட சிம்பொனி இசையை லண்டனில் மார்ச் ...
ஐரோப்பாவிலிருந்து வரும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவிலிருந்து வரும் மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது. இதற்குப் பதிலடியாகவே டிரம்ப் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம் 50% வரி விதிக்கப்போவதாக அறிவித்திருந்தது. டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதைப் பற்றி ...
சென்னை: ஏசி பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்க ரூ.2,000 பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகத்தின்கீழ் 50 குளிர்சாதன (ஏசி) பேருந்துகள் உட்பட 3.056 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், ஏசி தவிர்த்து மற்ற பேருந்துகளில் பயணிக்க ரூ.320 ...
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2025-2026-ம் ஆண்டுடிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில் அதிமுக அமளியில் ஈடுப்பட்டு வெளிநடப்பு செய்திருக்கிறது. செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் சட்டசபைத் தலைவராக இருந்த தனபாலை பதவி ...
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாளமான ₹ என்ற குறியீட்டை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. திமுக அரசின் செயலற்ற ...
சென்னை: பெரம்பலூர் நிர்வாக மாவட்ட பதிவாளர் மீரா மொஹிதீன் பாளையங்கோட்டை நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், பாளையங்கோட்டை நிர்வாக மாவட்ட பதிவாளர் சண்முகசுந்தரி திருநெல்வேலி தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், பெரம்பலூர் தணிக்கை மாவட்ட பதிவாளர் கோபாலகிருஷ்ணன் தாம்பரம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், கடலூர் தணிக்கை மாவட்ட பதிவாளர் செல்வகுமார் பழனி தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், பழனி தணிக்கை ...
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ1000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. அதேபோல், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை ...
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நடப்பு திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி, பல புதிய திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. ...
கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா ஆகியோர் நேற்று உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள அண்ணா நகர் ,முதல் வீதியில் ரோந்துசுற்றி வந்தனர். அப்போது அங்கு மறைவான இடத்தில்சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 70 ...
கோவை ஆர். எஸ். புரம் , வெட்டர் பர்ன் பேட்டையில், மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம்உள்ளது .இந்தப் பள்ளியின் 70-வது ஆண்டு விழா இன்று நடந்தது. இதில் பகுதி கழக செயலாளரும், கவுன்சிலருமான கார்த்திக் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அருகில் சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலர் குழு ...













