கோவை தெற்கு உக்கடம் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் காளிதாஸ் ( வயது 70 )இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மனைவியின் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி பாலம்மாள் கடைவீதி காவல் ...
கோவை அவிநாசி ரோடு – தென்னம்பாளையம் அருகே ஒரு கார் கேட்பாரற்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த கார் ஆந்திர மாநில பதிவு எண் கொண்டதாகும். அதற்குள் யாரும் இல்லை. யாரும் உரிமை ...
கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள விளாங்குறிச்சியில் அருள்மிகு. அங்காளம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இங்கு பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த அம்மனின் 5 பவுன் தங்க நகையை காணவில்லை. ...
கோவை மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட நஞ்சை கவுண்டன் புதூர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர் .இந்த பகுதிக்கு பொதுமக்களுக்கு பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக இந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த பகுதி ...
கோவை சிங்காநல்லூர் இருகூர் பக்கம் உள்ள அத்தப்பகவுண்டன் புதூர், பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் விவசாயி. இவரது மனைவி வசந்தி. சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர். மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருதது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் 2 சிறுவர்கள் கையில் பையுடன் ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கம் உள்ள கருமதுரை, புதுவளவு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகன் ஸ்ரீதரன் ( வயது 20) இவர் நேற்று பீளமேடு ஹோப் காலேஜ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக சங்ககிரியில் இருந்து கோவைக்கு வந்த அரசு பஸ் அவரது பைக் மீது மோதியது. இதில் ஸ்ரீதரன் ...
கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை,சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் ஆகியோர்ர் உக்கடம் இஸ்மாயில் வீதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ( குட்கா ) விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆர். எஸ். புரம், ...
கோவை சுந்தராபுரம் பொள்ளாச்சி ரோடு சிக்னல் அருகே உள்ள வணிக வளாகத்தில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது.இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் காந்திமார்க்கெட் ஸ்ரீ மீனாட்சி மகாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு முன்னதாக டிடிவி தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திமுக ஆட்சி காலத்தில் அறிவியல் பூர்வமான ஊழல்கள் நடைபெறுவது ...
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை(மார்ச்.15) தாக்கல் செய்து வருகிறார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மாா்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார். நிதிநிலை அறிக்கையில் பல்வேறு ...













