தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் இன்று அதிகாலை மூன்றரை மணிநேரம் இடி – மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி நகரில் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் தற்போது வெயில் என்பது ...
அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் அபராதம் விதிக்கலாம் – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஐடியா.!
சென்னை: உரிய அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்கள் அவ்வப்போது நடக்கிறது. இதற்கிடையே அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்குச் சுமை ஏற்படுத்துவதை விடுத்து உடனடி அபராதம் விதிக்கலாமே என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது. பொதுவாகப் போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது முன்கூட்டியே அது தொடர்பாக போலீசாரிடம் அனுமதி கோரி ...
சென்னை: தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள பைசல் மஹாலில் மார்ச் 25-ம் தேதி நடக்கிறது. இதற்காக, கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்து வருகிறது. அந்த வகையில், பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தலைமையில், பாஜக சிறுபான்மைப் பிரிவு ...
கோவை ஈஷா அறக்கட்டளையில் கட்டிய தகன மேடை விவகாரம் – அரசின் நிலைப்பாட்டை கூற உயர் நீதிமன்றம் உத்தரவு.!
சென்னை: கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் தகன மண்டபம் கட்டப்பட்டுள்ள விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ...
இந்தி சர்ச்சை தொடர்பாக மாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்க்க உங்களுக்கு (திமுக) தைரியம் இல்லை. நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் போது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்ப்போம். உங்கள் ஊழலை மறைக்க மொழி அரசியலை கையில் எடுத்துள்ளீர்கள். இந்தி எந்த ...
கர்நாடகா மாநிலத்தில் முதல்வராக சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகாவிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் அண்மை காலமாக பெண்களை வைத்து பணம் பறிக்கும் ஹனி டிராப் என்ற முயற்சியால், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மூத்த அமைச்சர்கள், ...
சென்னை: வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்துக் கழகங்களில் ...
தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் திமுக அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதால் நாளை உண்ணாவிரத போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளது. கடந்த முறை நாங்கள் போராடிய போதெல்லாம், எதிர்கட்சியாக இருந்த திமுக, எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, உங்க போராட்டத்தில் நியாயமிருக்கு என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும், ‘சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ...
கேரள மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் அருண் என்ற அருண்குமார் ( வயது 28) இவர் கோவை மாநகர கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ...
கோவை பக்கம் உள்ள தெலுங்குபாளையம், சிதம்பரம் காலணியை சேர்ந்தவர் மோகன் ( வயது 51) இவர்அங்குள்ள நாராயணசாமி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக சென்ட்ரிங் ராடு , இரும்பு போன்ற சாமான்களை வீட்டினுள் வைத்திருந்தார். கடந்த 21 ஆம் தேதி இரவில் யாரோ அந்த சாமான்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மோகன் ...













