கோவை மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று ( ஞாயிறு) முதல் கோவை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் 1 உதவி ஆய்வாளர் 3 காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய ...
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா ( வயது 69) இவர் கடந்த 8- ஆம் தேதி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில்இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவில் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அவரது கழுத்தில் இருந்த 9 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி ...
பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள் திமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தார்கள். தேர்தல் அறிக்கையின்படி முதலமைச்சர் மு க ஸ்டாலின் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் தற்போது சரண் விடுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இது அரசு ...
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னை கிண்டியில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 7 மாநிலங்களை சேர்ந்த 29 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் ...
ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை குறைக்கும் வகையில் ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கென சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. இத்துடன் மேலும் பல சலுகைகளையும் அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக முதியோர்களுக்கு, அதாவது மூத்த குடிமக்களுக்கு சில சிறப்பு வசதிகள் ...
நாடகத்தை நடத்தட்டும்… கூடவே மாநில உரிமைகள் நிலைநாட்டுவது குறித்தும் பேசுங்கள் – அண்ணாமலை விமர்சனம்.!
சென்னை: ‘தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு நீங்கள் நடத்தும் நாடகம் தொடரட்டும். அதோடு கூட்டத்துக்கு வந்துள்ள அண்டை மாநில முதல்வர்களுடன் தமிழக உரிமைகள் பற்றியும் பேசுங்கள்.’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நியாயமான தொகுதி மறுவரையறை கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு ...
சென்னை எழும்பூரில் சிராஜ் மஹாலில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, செல்லூர் ராஜு, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அதிமுக கழக நிர்வாகிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ...
18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் 18வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனிலும் மொத்தம் 10 ...
லண்டன் விமான நிலையத்தில் தீ விபத்து… ஒரே நாளில் 1350 விமான சேவைகள் நிறுத்தம் – ரூ.113 கோடி இழப்பு..!
நாள்தோறும் சராசரியாக இரண்டு லட்சத்து 20 ஆயிரம் பயணிகளை கையாளும், உலகின் பரபரப்பான விமானநிலையங்களில் ஒன்று தான் லண்டனில் உள்ள ஹீத்ரோ. வழக்கம் போல, கடந்த வெள்ளிக்கிழமையும் விமானநிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில், விமானநிலையத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்யும் துணை மின்நிலையத்தில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 ...
கனடாவை இறையாண்மை கொண்ட நாடாக மதிக்கும்வரையில் பேச்சுவார்த்தை இல்லை என்றார் கனடா பிரதமர் மார்க் கார்னி. அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட கனடா வணிகர்களை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேசினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகுப்புகளையும், வளத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் கார்னி அறிவித்தார். கனேடிய போர் அருங்காட்சியகத்தில் அவர் பேசியதாவது, வர்த்தகப் போரினால் ...













