கோவை ஏப் 24 கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி வளர்மதி (வயது 40) இவர் தாளியூரில்உள்ள இவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரை விஷ பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். ...
கோவை ஏப் 24 கோவை குனியமுத்தூர், குளத்துப்பாளையம், கே.பி.ஆர். காலனியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வெண்ணிலா (வயது 24 )இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். ஒரு வருடத்துக்கு முன்பு டவுன் ஹாலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்தார். அப்போது முகம்மது தனிஷ் (வயது 25) என்பவருடன் ...
திருத்தம் செய்யப்பட்ட பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் வக்கீல் மீது வழக்குப்பதிவு.
கோவை ஏப் 24 கோவைமாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் 19 வயது பெண்ணை கடந்த மாதம் 23 -ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் மகன்வக்கீல் அப்துல்ரசாக்(வயது 48) என்பவர் ...
ஜம்மு: ரம்பனில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்கிலும் சிக்கிக் கொண்டனர். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மேக வெடிப்பு ஏற்பட்டதால் பெய்த கனமழையால் சந்தர்கோடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜம்மு-ஸ்ரீநகர் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் நகர இந்து முன்னணி சார்பாக நேற்று ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களுக்கு புஷ்பாஞ்சலியுடன் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது வால்பாறையில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல, மாவட்ட, நகர நிர்வாகிகளும் ...
டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக ‘டாட்ஜ்’ என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும் ‘டெஸ்லா’ நிறுவன அதிபருமான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார். அரசு ஊழியர்கள் பணியைவிட்டு நீக்குதல், ...
வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் திங்களன்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வாடிகனில் அவர் வசித்த காசா சாண்டா மார்ட்டா இல்லத்தில் தனிப்பட்ட தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் போப் உடல் வைக்கப்பட்டு இருக்கும் ...
பதிலடி கொடுக்கும் இந்தியா… பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை கூட்டம்… எல்லையில் பதற்றம்.!
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு இன்று அவசரமாக தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்துகிறது. பாகிஸ்தான் அதிகாரிகள் பலரை வெளியேற்ற இந்தியா உத்தரவிட்டிருக்கிறது. எனவே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டத்துக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி, சூலூர், அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார் சோமனூர் பகுதியில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கக்கூடிய இடங்களை ஆய்வு மேற்கொண்டார். வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவு அறை இ-சேவை மையம், ஆதார், அரசு அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியரிடம் அரசு ஆண்கள் பள்ளியின் ...
உலகெங்கிலும் உள்ள 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவராக நீண்ட பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய போப் பிரான்சிஸின் இறுதிப் பயணம் தற்போது தொடங்கியுள்ளது. போப்பாண்டவரின் இழப்பால் உலகம் துக்கத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அவர் விரும்பியது போலவே எளிமையான இறுதிச் சடங்கிற்காக வத்திக்கானில் கவனமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போப்பாண்டவரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை காலை ரோமில் ...












