கோவை மே 16 கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வந்த 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு:- காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சரவணம்பட்டி சட்டம் – ஒழுங்குக்கும் ,அங்கு பணியாற்றிய செந்தில்குமார் சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி ரத்தினபுரி குற்றப்புலனாய்வு ...
கோவை மே 16 கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் உமாசங்கர் (வயது 59) இவர் தனது மகளின்திருமணத்திற்காக கடந்த ஏப்ரல் 2 – ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு,பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகள், 878 கிராம் ...
நீலகிரி மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தைத் திறந்து வைத்தார், முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளைத் ...
சென்னை: தமிழகம் முழுவதும் 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கிறது.. இதில் 11ம் வகுப்பு தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் டாப் 5 மாவட்டங்கள் மகிழ்ச்சியில் உள்ளன 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ...
தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு முடிவுகளை ...
அமெரிக்கா குடிமகன்கள் தவிர மற்றவர்கள் பணம் அனுப்பினால் 5% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேராதவர்கள் அமெரிக்க குடிமகன்களாக இல்லாதவர்கள் அதாவது எச்1பி விசா மற்றும் கிரீன் கார்டு வைத்திருந்தாலும் கூட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும்போது 5% பரிமாற்ற வரியை செலுத்த வேண்டும் என்று அமெரிக்க ...
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழக கவர்னர் வழக்கு மற்றும் பிற முன்னுதாரணங்களில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தீர்த்து வைத்த அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்க்க முயற்சிக்கும் மத்திய அரசு, ஜனாதிபதியின் கடிதத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களின் ஆணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பா.ஜ.க.வின் கட்டளைப்படி தமிழக கவர்னர் செயல்பட்டார் என்பதை இந்த முயற்சி ...
கொடைக்கானல் அருகே காட்டெருமைக்கு உணவு வழங்கிய 2 பேருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டு மாடுகள் அதிகரித்துள்ளன. இவை பகல் நேரங்களிலேயே மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சர்வ சாதாரணமாக நடமாடுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள் ஆபத்து உணராமல் காட்டு மாடுகளுக்கு உணவுகளை ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி நகராட்சி சமுதாயக் கூடத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 171 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் க.கிரியப்பனவர் வழங்கினார் இம்முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் (பொ) விஸ்வநாதன், வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர ...
கோவை மே 14 விருதுநகர் மாவட்டம் சிவகாசி, காவல் நிலைய ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகள் சத்யா ( வயது 27) பட்டதாரி.இவர் சிவில் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதுவதற்காக கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்திருந்தார். இதற்காக கிராஸ்கட் ரோட்டில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார்.கடந்த 12ஆம் தேதி ...













