கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை இடதுகரை பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் புகுந்த காட்டுயானை அங்கு வசித்துவரும் மேரி கணவர் பெயர் தாமஸ் வயது 77 என்பவரின் வீட்டின் பின்புறம் உடைத்துத் தள்ளியுள்ளது சத்தம் கேட்டு எழுந்த மேரி மற்றும் அருகில் குடியிருந்த தெய்வானை ஆகியோர் முன் வாசல் ...

தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 32 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாணவ ...

இந்தியாவில் தற்போது IPL திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே கிரிக்கெட் போட்டிகள் மீது அதிக ஆர்வம் கொண்ட ரசிகர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளாக இருந்தாலும் சரி, சர்வதேசப் போட்டிகளாக இருந்தாலும் சரி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டுமே நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சர்வதேச தரத்தில் இரண்டாவது ...

பிரபல நடிகரான ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்ததோடு விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில், மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தியின் மனுவுக்கு நடிகர் ரவி மோகன் பதிலளிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ...

பிச்சைக்காரர் போல் தோற்றம் கொண்ட ஒருவர் பாகிஸ்தானுக்கு 15 கோடி ரூபாய் அனுப்பி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிக்ரி என்ற பகுதியில் பாகிஸ்தான் சிம் மூலம் மோசடி செய்த மர்ம நபர் ஒருவர் அவரது மொபைலில் இருந்து மட்டும் 15 கோடி ...

மதுரை: டாஸ்மாக் முறைகேட்டில் விஐபிக்கள் பலருக்கும் தொடர்பு உள்ளது. இது அமலாக்கத் துறையின் விசாரணை முடிவில் வெளிச்சத்துக்கு வரும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். மதுரையில் ஜூன் 22-ல் நடைபெறும் முருகன் மாநாட்டுப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் ...

சென்னை: தமிழ்நாடு அரசுக்குக் கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு நியாயமாகத் தர வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதியை மத்திய அரசு தரவில்லை என்றும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி தரப்படும் என்று மத்திய அரசு சொல்வது ஏற்புடையது ...

தற்போது கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் மருத்துவர் ரவிசந்த்திரன் கூரியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:இந்திய அரசு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறையின் அறிவுறுத்தலின் படி புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்கும் அனைத்து ஏற்ப்பாடுகளை செய்து வருகின்றது. இதுவரை கொரோனா தொற்று ...

ஜெர்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொமனியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தோ்தல் முடிவுகளின்படி, எதிா்க்கட்சியான கன்சா்வேடிவ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஜெர்மனி நாடாளுமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் புதிய பிரதமராக ஃப்ரீட்ரிக் மொஸ் தோ்வானாா். ...

சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் மக்கள் ...