கோவை, பீளமேடு பகுதியை சேர்ந்தவர், ராமநாதன், 55 (பெயர் மாற்றப்பட்டு உள்ளது); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக, கேரளா முதலமடா பகுதியை சேர்ந்த சுனில் தாஸ், என்பவர் பழக்கமானார். சுனில் தாஸ் கேரளாவில் ‘சினேகம் அறக்கட்டளை’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறி உள்ளார். இந்நிலையில் தனது அறக்கட்டளைக்கு ...

கோவையில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவையைச் சேர்ந்த 15 வயதான சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவிக்கு கோவை சித்ரா பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது, அப்பொழுது ஸ்ரீதர் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை ...

கோவை, போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) நடத்திய அதிரடி சோதனையில், சட்ட விரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்று வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26,230 ரூபாய் மதிப்பு உள்ள ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போத்தனூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ...

டிரம்ப் நிர்வாகத்திற்கும் அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் உச்சத்தை அடைந்துள்ளன. வியக்கத்தக்க ஒரு நடவடிக்கையாக, உள்நாட்டு பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்களை அனுமதிக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்தது. இது பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு ...

திருவாடானை அருகே உள்ள அச்சங்குடி ஊராட்சியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் பேரிலும் ...

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் இஸ்ரேலிய தூதகர ஊழியர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்டன்னில் உள்ள capital jewish மியூசியத்தில் யூதர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதரக அதிகாரிகள், ஊழியர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு அனைவரும் மியூசியத்தை விட்டு வெளியே வந்தனர். மியூசியத்துக்கு ...

சென்னை: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து மீண்டும் தவறாக பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இனறு சென்னையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு கிறித்துவ விழாவில், அப்போது நான் கிறிஸ்தவ வழிபாடு பற்றியும், இயேசுவை பற்றியும் பேசிய பேச்சுகளை அரசியலில் நான் எங்கே வளர்ந்து விடுவேனோ என கருதி பயத்தில் உள்ள திராவிட ...

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் தனியார் பல்கலைகழகத்தில் சுமார் 1,400 போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கில் அந்நிறுவனத்தின் தலைவர் உட்பட 11 அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஹாபூரில் மோனாட் பல்கலைகழகம் உள்ளது. தனியார் பல்கலைக்கழகமான இதில் பொறியியல், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. ...

சென்னை: தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் ரிசர்வ் வங்கி இடியை இறக்கியதாக தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு ...

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் கரனின் திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ் , சிம்பு , சிவகார்த்திகேயன் என பலவேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். டான் பிக்ச்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆகாஷ் கரன் நிர்வகித்து வருகிறது. தற்போது நிலைப்படி தனுஷின் இட்லி கடை , சிவகார்த்திகேயன் ...