கோவை மே 26 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், பெரியார் நகரை சேர்ந்தவர் மயில்சாமி (வயது54) இவரது அண்ணன் கருப்புசாமி(வயது 57) இவர்கள் அருகருகே வசித்து வருகிறார்கள்..இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இது கோஷ்டி மோதலாக வெடித்தது.ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் மயில்சாமியும் ,அண்ணன் கருப்பசாமியும் படுகாயம் அடைந்தனர் .இது தொடர்பாக ...
கோவை மே 26 கோவையில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்கிறது. இந்த மழையால் கோவை குற்றால நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் பல்வேறு ...
கோவை மே 26 கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி வெள்ளியங்கிரி மலை உள்ளது .7-வது மலையில் சுயம்புலிங்கமாக வெள்ளிங்கிரி ஆண்டவர் வீற்றிருக்கிறார். இதனால் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். மலைக்குச் செல்லும் பாதை ...
சத்தியமங்கலம், மே.26: தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமான பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து ...
இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவப்படையினர் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி ...
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. மத்திய அரசின் திட்டக்குழு மாற்றப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு நீதி ஆயோக் தொடங்கப்பட்டது. இதன் ஆட்சிக்குழுக் கூட்டம் அதன் தலைவராக இருக்கும் பிரதமா் தலைமையில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது. தமிழக முதல்வா் ...
புதுடெல்லி:’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது 170 தீவிரவாதிகள், 42 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாக பாதுகாப்பு வட்டாரங்கள் புது தகவல்களை வெளியிட்டுள்ளன. ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கையானது ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பொதுமக்களைக் கொன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி தொடங்கப்பட்டது. இந்திய விமானப்படையும், ராணுவமும் இணைந்து, பாகிஸ்தான் மற்றும் ...
”பாகிஸ்தான் ஆதரிக்கும் பயங்கரவாத தாக்குதல்களால் கடந்த பல தசாப்தங்களாக இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தில் பாகிஸ்தானை பங்கேற்று பேச செய்வது என்பதே அவமானதாகும்” என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான நம் நாட்டின் நிரந்தர பிரதிநிதியும், தூதருமான ஹரிஷ் பூரி அனல் தெறிக்க பேசினார். அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ...
ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி அச்சுதாபுரத்தில் கால் சென்டர் வைத்து அமெரிக்கர்களை ஏமாற்றி மோசடி செய்த 33 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம், அச்யுதாபுரத்தில் போலி கால் சென்டர்கள் நடத்தி மாதத்திற்கு ரூ.15 கோடியில் இருந்து ரூ 20 கோடி வரை அமெரிக்க குடிமக்களிடமிருந்து மோசடி செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் ...
உலக புகழ்பெற்ற இனிப்புகளில் ஒன்றாக ‘மைசூர் பாக்’ பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘மைசூர் பாக்’ பெயர் என்பது ‘மைசூர் ஸ்ரீ’ என மாற்ற்பட்டுள்ளது. அதாவது ‘மைசூர் பாக்’ என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது Pak என்று வருகிறது. இது பாகிஸ்தானை குறிக்கும் வகையில் உள்ளதாக கருதி ‘மைசூர் பாக்’ பெயரை ‘மைசூர் ஸ்ரீ’ என்று மாற்றி ...













