நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும்(மே.25) நாளையும் அதிதீவிர தொடர் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருந்தது. மேலும் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. மேலும் மலை ஏறியவர்கள் திரும்பி வருமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழலில் அங்கு தொடர் கனமழை ...
நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு… வாழ்வாதாரத்திற்காக வாடகை வீடுகளாக மாறும் காட்டேஜ்கள்.!!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வெளியூர் வாகனங்கள் வர விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. போதிய வருவாய் இல்லாததால் காட்டேஜ்கள், வாடகை வீடுகளாக மாறி வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் நீலகிரியில் வரும் ஆண்டுகளில் சுற்றுலா தொழிலே காணாமல் போய்விடும் என கவலை தெரிவிக்கின்றனர். மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ...
சென்னைக்கு நேற்று துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் 326 பயணிகள் இருந்த நிலையில் இந்த விமானத்தின் மீது திடீரென மர்மமான முறையில் லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது அந்த விமானம் ஏர்போர்ட்டில் தரையிறங்கும் போது பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிறத்தில் ஒரு லேசர் ஒளி விமானத்தின் ...
கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து 38 நாட்டிக்கல் கிலோ மீட்டர் தொலைவில் கடல் அலையில் நேற்று முன்தினம் (24.05.2025) கடும் சீற்றம் காணப்பட்டது. கடல் அலையின் சீற்றம் காரணமாக லைபிரியா நாட்டுக்குச் சொந்தமான எம்.எஸ்.சி. எல்சா 3 என்ற கப்பலில் அதிகமாக நீர் ஏறியது. இதனால் வலதுபுறமாக நேற்று சுமார் 26 டிகிரி சாய்ந்தது. இதன் காரணமாகக் ...
கோவை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவது கோவை மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது சிறுவாணி அணை. இது பாலக்காடு மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் ...
உதகை மே 22 நீலகிரி மாவட்ட ரஜினி நற்பணி மன்றம், மற்றும் அனைத்து சங்கங்கள் இணைந்து பாஜக சார்பாக உதகையில் இந்தியா ராணுவத்திற்கு வீரவணக்க அணிவகுப்புபேரணி உதகை ஷேரிங் கிராஸ் பகுதியில் இருந்து கமர்சியல் சாலை வழியாக ஏடிசி திடல் வரை பேரணி துவங்கியது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு தீவிரவாதிகள் முகாம்களை வேரோடு மண்ணோடு ...
உதகை மே 25 நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம் பூங்காவில் கோடை விழாவின் ஒரு பகுதியான 65வது பழக்காட்சியினை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., முன்னிலையில் (23.05.2025) துவக்கி வைத்து, பார்வையிட்டார், இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைக் கொறடா தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, இந்தியாவின் ...
கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது. கோவையில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்கிறது. இந்த மழையால் கோவை குற்றால ...
கோவை மே 26 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்றுஅதிகாலையில் காந்திபுரம் 3-வதுவீதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது சட்ட விரோதமாக கள்ள சந்தையில் மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் ,மங்கலம் ,கோட்டக்குடி பக்கம் ...
கோவை ஜூன் 26 கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 51) இவர் கடந்த 8 மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி பிரீத்தி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு ...













