கோவை மே 28 கோவை சிங்காநல்லூர் எஸ். ஐ. எச். எஸ். காலனி, சங்கர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 38) கால் டாக்சி டிரைவர். குடிப்பழக்கம் உடையவர். கடந்த 16- ‘ஆம் தேதி இவரது மனைவியும், குழந்தைகளும் நெல்லையில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றுவிட்டனர். சுரேஷ் குமார் மட்டும் வீட்டில் தனியாக ...
கோவை மே 28 கோவையை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 38)இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் .இதே போல நிஷார் (வயது 36) என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதானார். இவர்கள் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் ...
கோவை மே 28 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 48) இவருக்கு சொந்தமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் பாக்கு தோட்டம் உள்ளது. இங்கு கோவை புலியகுளத்தை சேர்ந்த பழனிச்சாமி ( வயது 60 )என்பவர் தங்கி இருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தின இரவு ...
கோவை மே 28 கேரள மாநிலம்திருச்சூரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் ( வயது 26) இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார் .இவர் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூருக்கு வந்தார். பின்னர் விடுமுறை முடிந்து நேற்று காலை கோவையிலிருந்து விமான மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து ...
கோவை மே 28 நாமக்கல் மாவட்டம் டி. குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 39) விசைத்தறி உரிமையாளர். இவர் அதே பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க தனது உறவினர்கள் கலையரசு (வயது 50) அருண் (வயது 43) ஆகியோருடன் நேற்று காலை கோவைக்கு வந்தார். பின்னர் அவர் சரவணன் என்பவரது ...
நம் நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வரும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக தொடங்கி உள்ளன. அந்த வகையில் வங்கதேசத்தினர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் இருந்து 160 வங்கதேசத்தினர் இந்திய விமானப்படை விமானத்தில் திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு கொண்டு சென்று அங்கிருந்து நாடு கடத்தப்படுகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ...
2019 மக்களவைத் தேர்தலின் போது அதிமுக – பாமக கூட்டணி அமைத்தன. கூட்டணி ஒப்பந்தத்தில் பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது என கையெழுத்தானது. தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அன்புமணி ராமதாஸ், அதிமுக ஆதரவுடன் பாமக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். அன்புமணியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்பட ஆறு எம்.பி.க்களின் ...
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே 3-வது ஆண்டாக போர் நீடித்து வருகிறது.இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கடுமையான போர் தொடர்ந்து வரும் நிலையில் ஒப்பந்தப்படி, இரு நாடுகள் இடையே போர்க்கைதிகள் பரிமாற்றமும் நடந்து வந்தது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை, கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 390 ...
பா.ஜ., சார்பில் நடந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்கில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் சென்னை திருவான்மியூரில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பேசியதாவது: தமிழகம் சித்தர்களின் பூமி. கடவுள் முருகனின் பூமி. தமிழகம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும் பூமி. ஒரே நாடு , ஒரே தேர்தல் குறித்து பொய்யான ...
அரக்கோணம்: திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தி தன்னை குற்றவாளிபோல் சித்தரிப்பதாக குற்றம்சாட்டி, திமுக முன்னாள் பிரமுகர் மீது புகார் அளித்த கல்லூரி மாணவி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திப் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி(21), கல்லூரி மாணவி. இவர் சமீபத்தில் தனது கணவரும் மற்றும் முன்னாள் திமுக அரக்கோணம் மத்திய ஒன்றிய ...













