மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை ஏப்ரல் 11 முதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது.இந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு, இஸ்லாமாபாத் நகரம் தற்போது ஒரு பலத்த பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் முக்கிய அரசு ...
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளின் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, அதற்கு நீதி கேட்டு காவலர் ஒருவர் தலைமைச் செயலக நுழைவு வாயிலில் திமுக கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். திருவள்ளூர் அடுத்த காக்களூரை சேர்ந்தவர் கோதண்டபாணி (44), ஆவடி டேக்ங் பேக்டரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் ...
விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் உள்ள நிலையில் இன்று 5.31 நிமிட காட்சிகள் சமூக வலைதளங்களில் லீக்காகி பரவி வருகிறது.இதனால் விஜய் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் இறங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அவரது ...
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடல் கண்ணிவெடிகளைப் பதித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இது அப்பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் நெருங்கிய தொடர்புடைய ‘இஸ்னா’ மற்றும் ‘தஸ்னிம்’ ஆகிய செய்தி நிறுவனங்கள் ...
வெளிநாட்டுப் பணம் வாடிக்கையாளர்களின் கைக்கு இனிமேல் உடனே வந்து சேரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தை பரிமாற்றம் செய்வதில் உள்ள சிக்கல்களை களைய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் ...
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது.புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 85.38%, கேரளாவில் 78.21% வாக்குப்பதிவு நடந்துள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்தல் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் ...
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் அக்கா திட்டம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் ...
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு பெறுவதற்கு புதிய எளிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது அருகிலுள்ள ரேஷன் கடைகளிலேயே நேரடியாக ஆயுஷ்மான் கார்டை ...
தேமுதிக-வின் முக்கிய முகமாகவும், கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த மீசை ராஜேந்திரன், அக்கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். மீசை ராஜேந்திரன் தேமுதிக தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தனது நீண்டகாலப் பயணத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில், கேப்டன் விஜயகாந்த் மன்றத்தில் 31 ஆண்டுகளும், கட்சி தொடங்கிய ...
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், சாதாரண பட்டன் போன்களைப் பயன்படுத்தும் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புதிய வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், விஐ (Vi) உள்ளிட்ட அனைத்து முன்னணி மொபைல் நிறுவனங்களும், ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்திலும் கட்டாயம் குரல் அழைப்பு (Voice Calls) மற்றும் குறுஞ்செய்தி (SMS) ...












