கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது அலட்சியத்தால் ஏற்பட்ட தவிர்க்கக்கூடிய விபத்து தான் என தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறது. கரூருல் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் நிர்வாக அலட்சியத்தார்கள் ஏற்பட்டது என்ற என்.டி.ஏ எபிக்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பாஜகவின் தேசிய தலைவர் ...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியானது. இதையடுத்து அவர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என ரஜினி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் அவர் இமய மலைக்குச் சென்று ஓய்வெடுப்பது ...
கரூர், வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி த.வெ.க கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பலரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதோடு, விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரும் இன்னொரு பக்கம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் ...
சுதர்சன சக்கர திட்டத்தின் கீழ் மத்திய அரசின் ‘அட்வான்ஸ்டு வெப்பன் அண்ட் எகியூப்மென்ட் இண்டியா’ (ஏடயுள்யூஇஐஎல்) நிறுவனத்திடம் இருந்து 6 ஏகே-630 வான் பாதுகாப்பு துப்பாக்கி அமைப்புகளை இந்திய ராணுவம் கொள்முதல் செய்ய உள்ளது. இதற்கான டெண்டரை ராணுவம் நேற்று வெளியிட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: டிரோன்கள், ராக்கெட், பீரங்கி குண்டுகள் ஆகியவற்றின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ...
கரூர்: தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் பலியாகினர், 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த துயரத்தின் எதிரொலியாக, தமிழக அரசு அரசியல் ...
கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டு வின்ஸ் வரை 10 – 1கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது ரூ 1 7 9 1 கோடி செலவில் இது கட்டுப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிக நீண்ட மேம்பாலம் இதுதான்.17.25 மீட்டர் அகலத்துடன் 4 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை வருகிற 9-ந் தேதி முதலமைச்சர் ...
கோவை அக்டோபர் 6 தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டும் உள்ளன. இதனால் கோவையில் பெரிய கடைவீதி, ஒப்பணக்கார வீதி,ராஜவீதி,காந்திபுரம்,கிராஸ் கட் ரோடுபகுதிகளில்மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் கோவைக்கு பொருட்கள் வாங்க மக்கள்வருகை தருகிறார்கள். தீபாவளி பண்டிகையை யொட்டி கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ...
கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45 )கருத்து வேறுபாடு காரணமாக கணவரும் மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள் இந்த நிலையில் மகேஸ்வரி மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்ணெண்ணெய் ...
கோவை காந்திபுரத்தில் சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.300 கோடியில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் 8 மாடிகளுடன் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட வருகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த பிரம்மாண்டமான நூலகம் அறிவியல் மையத்தில் ஒரு பெரிய வரவேற்பு அறை, அறிவியல் மையம், கோளரங்கம் விண்வெளி ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி .என். மில், நஞ்சை கவுண்டன் புதூர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 49) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் வேலை முடித்து சம்பள பணத்தை வாங்கிக் கொண்டு சைக்கிளில் உடையாம்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை 2 பேர் ...