பெங்களூரு: போக்சோ வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு 52 வயது பெண் ஒருவர் கோரிக்ைக விடுத்த மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் நடந்த போது எனது கட்சிக்காரருக்கு 48 வயது. சிறுவனுக்கு 14 வயது. சிறுவனுக்கும் உடலுறவு குறித்த புரிதல் இருந்துள்ளது என்று வாதாடினார். ஆனால் ...

மதுரை: கிட்னி விற்பனை விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் சக்தீஸ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்ய பொது நல மனு: நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி நடந்துள்ளது. பள்ளிப்பாளையத்தில் உள்ள ...

கோவை அருகே உள்ள சுண்டக்காமுத்தூர், கோ- ஆப்ரேட்டிவ் காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 25) இவர் கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பின்புறம் உள்ள ஆறுமு கவுண்டர் என்பவர் தோட்டத்தில் பன்றி பண்ணை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தூங்க சென்று விட்டார். அப்போது பண்ணையில் இருந்த 33 பன்றி குட்டிகளை ...

கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டம்,கே.ஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாளையார் பகுதியில் காவல் சோதனை சாவடிக்கு எதிரே நேற்று மதியம் 12.00 மணி அளவில் காவல் உதவி ஆய்வாளர் திருமலைச்சாமி மற்றும் போலீஸ்காரர்கள் ஹரி,பாண்டிகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்த்தில் ...

கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய பகுதியில் சுமார் 53 வயது பெண்ணை கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்த குற்றத்திற்காக மதுக்கரை பாலத்துரையை சேர்ந்த நடராஜ் மகன் மனோஜ் குமார் (வயது30) என்பவர் மீது மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,இவ்வழக்கின் விசாரணை 5 – வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ...

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் பாரபத்தி- ஆவியூர் பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாட்டு வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. குறிப்பாக இந்த மாநாட்டில எந்த ஒரு ...

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய கூலி திரைப்படம் சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 14ம் தேதி வெளியான இந்த படம் சுதந்திர தினம், சனி மற்றும் ஞாயிறு என தொடர் விடுமுறையால் 404 கோடி ரூபாய் வரை வசூலில் குவித்துள்ளது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூலி படத்தின் இந்த ...

இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாகவோ, மோதல் போட்டியாகவோ மாறக் கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சா் வாங்யீயிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா். சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தாா். இந்தியா-சீனா இடையிலான எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அவா் இந்தியா வந்துள்ள ...

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூரின் போது 314 கி.மீ. தூரத்​தில் இருந்த பாகிஸ்​தான் விமானத்தை இந்​திய விமானப் படை கேப்​டன் சுட்டு வீழ்த்தி சாதனை படைத்​துள்​ளார். காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 சுற்​றுலா பயணி​கள் கொல்​லப்​பட்​டனர். அதற்கு பதிலடி மே 7-ம் தேதி முதல் 10-ம் ...

அண்டார்டிகா என்றாலே நம் நினைவுக்கு வருவது உறைந்த, உயிரற்ற நிலப்பரப்புதான். ஆனால், அதன் பனிக்கு அடியில் ஒரு மறைந்த உலகம் உள்ளது. அது, இந்த ஒட்டுமொத்தப் பூமியின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்று என்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்து வருகிறார்கள். ‘மரைன் ஜியாலஜி’ (Marine Geology) என்ற அறிவியல் இதழில் சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வுக் ...