கோவை ஜூன் 12 ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை, சாலை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன். (வயது 33) இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 25) இவர்கள் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள தியாகி குமரன் வீதியில் வசித்து வந்தனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் கண்ணதாசன் மனைவியுடன் கோபித்துக் கொண்டு ...

கோவை ஜூன் 12 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ்இன்ஸ்பெக்டர் சரவணன் ,சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று மாலை பீளமேடு எல்லைத் தோட்டம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 610 போதை மாத்திரைகளும், ...

கோவை ஜூன் 12 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் நேற்று கவுண்டம்பாளையம்நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ளஒரு சிப்ஸ் கடை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் சோதனை நடத்தினார் .அவரிடம் 1கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற பணம் ரூ 4 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை ஜூன் 11 கோவை பி.என்.புதூர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ( வயது 51) இவர் நேற்று கோவை தடாகம் ரோட்டில் மொபட் ஒட்டிக்கொண்டு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் கோயில் ராஜ் படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...

கோவை ஜூன் 11 கோவை கணபதி,மணியக்காரன் பாளையம் ரோடு பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் டேவிட் . கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மெர்லின் (வயது 20) இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.இவர்சமீபத்தில் நடந்த வேலை வாய்ப்பு நேர்முகத் தேர்வில் பங்கேற்றார் இதில் தேர்ச்சி பெறவில்லை. ...

கோவை ஜூன் 11கோவை அருகே உள்ள கே. ராமச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி ( வயது 49) இவர் கோவை கெம்பட்டி காலனி, எல்.ஜி .தோட்டம் பகுதியில் சொந்தமாக தங்கப்பட்டறை நடத்தி வந்தார். பட்டறையில் தனது மனைவியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்தது இதில் அவர் உடல் முழுவதும் ...

கோவை ஜூன் 11 கோவை பீளமேடு, சிவில் விமான நிலையம் ரோட்டில் உள்ள பி ,எம் .ஆர் லேஅவுட் சேர்ந்தவர் செந்தில் .இவரது மனைவி அபிராம சுந்தரி .இவருடைய தாயார் நாகரத்தினம் ( வயது 80 )இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த ...

கோவை ஜூன் 11 கோவை, கவுண்டம்பாளையம் சரவணாநகர், சபரி கார்டனை சேர்ந்தவர் ஜெயராமன் ( வயது 75) இவர் கடந்த 7-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே ...

கோவை ஜூன் 11,கோவைமாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நல சங்கங்களின் சார்பில் பணி நிரந்தரம் ,ஊதிய உயர்வு உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் .பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம் ...

கோவை ஜூன் 11 கோவையில் கடந்த 5 மாதத்தில் ரயில் தண்டவாளத்தில் கல் வைத்ததாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவே தண்டவாளத்தில் கல் வைத்தால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவை ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை ரயில் நிலையத்துக்கு தினமும் ...