கோவை ஜூன் 24 நீலகிரி, மாவட்டம் ஊட்டி பக்கம் உள்ள ஏப்ப நாடு, மொரப்பகுட்டியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் தாமினி ( வயது 23 )எம்.பி.ஏ. படித்து முடித்துவிட்டு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதற்காக சிகிச்சை பெற கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ...
கோவை ஜூன் 24 கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் கிருஷ்ணம்மாள் வீதியைச் சேர்ந்தவர் சுந்தரன். இவரது மகன் அகில் ( வயது 24) இவர் நேற்று காந்திபுரம் 100 அடி ரோட்டில் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதியது. ...
கோவை 24 கோவை போத்தனூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மனோன்மணி. இவரது மகன் பிரசாந்த் (வயது 34).இவர் பீளமேட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் சரவணம்பட்டியில் இருந்து தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு வந்தது. அந்த லாரியை வெள்ளக் கிணறு ...
கோவை ஜூன் 24 கோவை உக்கடம் ,பெரிய கடை வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் .”பிருந்தாவன் புட்ஸ் ப்ராடக்ட்ஸ்” என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குநெல்லை மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார் .இவர் அந்த நிறுவனத்திற்குரிய பணம் ரூ.52 லட்சத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. ...
கோவை ஜூன் 24 கோவை சிவானந்தா காலனி, காந்திநகரை சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மனைவி அம்மாளு (வயது 40) இவர் நேற்று தனது மகனுடன் அவரது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 திருநங்கைகள் இவர்களை கேலி – கிண்டல் செய்தார்களாம்.இதை தட்டி கேட்ட தாய் – மகனை அவர்கள் ...
கோவை ஜூன் 24 கோவை சாய்பாபா காலனி, கே. என். புதூர் கவுண்டப்பன் தெருவை சேர்ந்தவர், இஜாஸ் அகமது ( வயது 32) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.. சம்பவத்தன்று இவரது வீட்டின் கதவை உட்பக்கமாக பூட்டிவிட்டு படுக்கை அறைக்கு சென்றார். அதன்பிறகு அவரது வீட்டு வளாகத்துக்குள் மர்ம ஆசாமி ஒருவன் நுழைந்தார் ...
கோவை ஜூன் 24கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறிசம்பவம் நடந்தது .இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் மகன் விக்னேஷ் (20) வெங்கடாசலம் மகன் ஆகாஷ் (21) ஆகியோரை செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி இந்த நபர்கள் மீது ...
சமீபத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக , இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே முற்றுப்போக்கான நிலை ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் பதற்றம் குறைக்கப்பட்டது.இந்த நிலையில், இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) சஸ்பெண்ட் செய்தது, அதற்கெதிராக ...
கத்தார், சிரியா, ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு(ஜூன் 23) ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ரஷியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஈராக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலையில், ...
நியூயார்க்: கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் போர் விமானங்கள் பாரசீக வளைகுடாவில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.இவற்றில் சில கத்தார் நோக்கி விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த போர் பல தரப்பு மோதலாக உருவெடுக்கும் ...













