கோவை ஜூன் 25 கோவை போத்தனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி நேற்று கோவை புதூர் பகுதியில் ஒரு திருமண மண்டபம் அருகே உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு 24. கிலோ புகையிலை பொருட்கள் (குட்கா )இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாககடை உரிமையாளர் பரமேஸ்வரன் (வயது ...

கோவை ஜூன் 25 கோவை விளாங்குறிச்சி ரோடு ஸ்ரீ விக்னேஷ் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் ஹரிஷ் ( வயது 33) இவர் நேற்று விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள 11 – 11 டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மது வாங்கி காருக்குள் வைத்து அருந்தினார். போதை தலைக்கு ஏறியதும் காருக்குள்ளே படுத்து தூங்கிவிட்டார். ...

கோவை ஜூன் 25 கோவை மாவட்டம் கோவில்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளவேந்திரன் நேற்று அங்குள்ள நாதமேடு, கருப்பராயன் கோவில் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ...

கோவை ஜூன் 25 பொள்ளாச்சி கிணத்து கடவு பக்கம் உள்ள ஜக்கார்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 48) இவரது மனைவி நித்யா ( வயது 41) இவர்கள் இருவரும் அங்குள்ள மேற்கு தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.நேற்று மணிகண்டன் தோட்டத்தில் மோட்டார் கம்பிரசர் வால்வை மாற்றி அமைத்துக் கொண்டிருந்தார்.. அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி ...

கோவை ஜூன் 25 பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு நேற்று குடிபோதையில் ஒருவர் சினிமா பார்க்கச் சென்றார்.அவர் குடிபோதையில் தியேட்டர் முன் நிறுத்தி இருந்த கார் மீது கல்வீசினார்.இதில் காரின் கண்ணாடி உடைந்தது.இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் செந்தில் ( வயது 55) புகார் செய்தார். போலீசார் வழக்கு ...

கோவை ஜூன் 25 கோவை ரயில் நிலையத்திலிருந்து தினமும் ஏராளமான ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. வெளி மாநில ரயில்களும் கோவை வழியாக வருகின்றன .ரயிலில் உணவு தயாரித்து பயணிகளுக்கு விற்பனை செய்ய பிருந்தாவன் என்கிற உணவு தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் பெற்று செயல்பட்டு வருகிறது. ரயில் பயணிகளுக்கு உணவு விற்ற பணத்தை பெறுவதற்காக இந்த நிறுவனத்திற்கு ...

கோவை ஜூன் 25 கோவை மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது .இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 150 படிகள் ஏற வேண்டும். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக ரூ 5.20 ...

கோவை ஜூன் 25 கோவை சுந்தராபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது .இது குறித்து போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் கனகசபாபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ...

உதகை ஜூன் 25நீலகிரி மாவட்டம் முழுவதிலும்தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் வழிகாட்டலில்படி நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பாமா ரமேஷ் மேற்பார்வையில் நீலகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைமை மற்றும் உதகை நகர இளைஞரணி சார்பாக ...

ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் ...