கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் டாஸ்மாக் கடை (எண்1701)அருகே உள்ள பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் -புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்,சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ்ஆகியோர் அங்குதிடீர் சோதனை நடத்தினர்.அப்போது மது பாட்டில்களையும்,புகையிலை பொருட்களையும் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது ...

கோவை திருச்சி ரோட்டில் உள்ள சி. எஸ். ஐ.கிறிஸ்து நாதர் ஆலயத்தில்வருடாந்திர ஸ்தோஸ்திர பண்டிகை நேற்று நடந்தது..இதையடுத்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.ஆலய வளாகத்தில் 40க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், உணவு அங்காடி அமைக்கப்பட்டிருந்தன..இதில் பல்வேறு விதமான பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.அருண் ஆனந்தராஜ் குடும்பத்தினர் விற்பனையை தொடங்கி வைத்தனர்.ஆலயத்துக்கு வந்தவர்கள்.தாங்கள் கொண்டு வந்த ...

கோவை : சென்னையைச் சேர்ந்தவர் லாவண்யா (வயது 40) மலர் ( வயது 40) இவர்கள் 2 பேரும் தங்களது குழந்தைகளை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காக்க நாட்டில் நடைபெறும் அபாகஸ் (எண் கணிதம் )போட்டியில் கலந்து கொள்ள வைக்க திட்டமிட்டனர். அதன்படி லாவண்யா அவரது கணவர் சாய்ராம் (வயது 48) அவர்களது 8 ...

கோவை துடியலூர் , பன்னிமடை மேஸ்கோ கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 31) இவர் காந்திபுரம் ராஜாஜி வீதியில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வருகிறார் .இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்னூரில் உள்ள சூரிய தேவ் சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் சீட்டு போட்டுள்ளார். இதற்கிடையே சீட்டின் தவணை முடிந்ததும் ரூ ...

பலத்த மழை காரணமாக கோவை குற்றால அருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து அங்கு திரண்டு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்..இதுகுறித்து போளுவாம்பட்டி வனத்துறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:-பலத்த மழையின் காரணமாக அருவியில் நேற்று காலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது..இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா ...

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி கோவை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகளில் இந்து அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பொதுமக்களும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்வற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வாங்கி செல்கிறார்கள் இந்த அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வழிபாடுகள் ...

திருப்பூரைச் சேர்ந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது இவர் மராட்டிய மாநில கவர்னராக உள்ளார் .இவர் இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து திருப்பூர் ஷெரீப் காலணியில் வசிக்கும் அவருடைய தாயார் ஜானகி அம்மாளை நேற்றிரவு பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயார் ஜானகி அம்மாள் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அதிமுகவினர் துரிதமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேற்பகுதியில் அதிமுகவினர் அமைக்கப்பட்டுள்ள சுமார் 69 பூத் கமிட்டிகளையும் நேரில் சந்தித்து உரிய ஆலோசனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், ...

கோவை நாகர்கோவில் திருச்சி – பாலக்காடு ரயில்கள் இன்று முதல் சிங்காநல்லூர், இருகூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில்,பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயில், ...

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் நிஷாந்த் (வயது 21) இவர் கோவை சின்ன வேடம்பட்டி, விநாயகர் கோவில் வீதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் எம். பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நிஷாந்த் மற்றும் அவரது நண்பர்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ...