கோவை ஜன 1 கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி நேற்று இருகூர் ஜின்னிங் பாக்டரி ரோட்டில் உள்ள ஒரு பெட்டிகடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குதடை செய்யப்பட்ட புகையிலை பொருளான 40 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கபட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக இருகூர் தென் பழனி தேவர் ...

அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை திருச்சி மாவட்ட பாஜக சாா்பில் எடமலைப்பட்டி புதூா் பகுதியில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் பொது மக்களிடம் அழைப்பிதழ் மற்றும் ராமா் கோயில் அட்சதை பிரசாதம் உள்ளிட்டவைகளை வழங்கினாா். பிறகு ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடுந்துரை ஊராட்சி தூரி பாலம் பகுதி ஆதிவாசி காலனியில் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடுந்துரை ஊராட்சி தூரி பாலம் பகுதி ஆதிவாசி காலனியில் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் முகம் நடைபெற்றது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டஅமைந்துள்ள தூரி பாலம்பகுதியில் இன்று சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது இம்முகாமில் பழங்குடியினர் மற்றும் கிராம மக்கள் பல்வேறு கோரிக்கை மனு அளித்தனர் மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா அவர்களிடம் பழங்குடியினரும் கிராம மக்களும் அவசர கால தேவைக்கான ...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் கேப்பை தலைநகர்  என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அவரது பெயர் சுஷாந்த் கௌரவ். நக்ஸல் அட்டூழியங்களாலும் வறுமையின் கொடுமையினாலும் ஜார்க்கண்டில் உள்ள கும்லா மாவட்டம் வறுமைக்கோட்டின் மிகக் கீழே இருந்தது. வளமான நிலம் இருந்தும் விவசாயம் செய்யமுடியாத சூழ்நிலை. ஒருபுறம் விளைந்த பயிர்களை ...

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம் உள்பட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (டிச.30) அங்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். பிரதமரின் வருகையையொட்டி, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகா் முழுவதும் மலா் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கண்கவா் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு, பல்வேறு வடிவங்களில் அலங்கார ...

புதுடில்லி: கடும் பனிமூட்டம் காரணமாக, டில்லியில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக சென்றன. 30க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டில்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் முழுவதுமாக பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் ...

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடலில் உள்ள கடற்பசு, டால்பின்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் நிதியில் செயற்கைப் பவளப்பாறைகள், கடற்புற்களை நட்டு வளர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரையில் உள்ள தனுஷ்கோடி தீவில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் வரை மன்னார் வளைகுடா கடல் பகுதி என ...

காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடக, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பரவியுள்ளது. இவ்வகை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ...

புதுடெல்லி: அசாம் மற்றும் மத்திய அரசுடன் உல்ஃபா தீவிரவாத அமைப்பு நேற்று டெல்லியில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இறையாண்மை கொண்ட அசாமை உருவாக்கும் நோக்குடன் 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உல்ஃபா அமைப்பு தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டு வந்தது.இதையடுத்து மத்திய அரசால் 1990-ல் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் அரபிந்த ராஜ்கோவா தலைமையிலான உல்ஃபாபிரிவுக்கும் அரசுக்கும் இடையே கடந்த ...