சென்னை: இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது அதற்கு அரசே துணை போகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள் – Likes – ல் கெத்து இல்லை Marks – ல் தான் கெத்து உள்ளது – மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ...

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதிபர் டிரம்ப். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா மீது அதிரடியாக வரியை உயர்த்தி வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இதன்காரணமாக இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் எழுந்துள்ளது. இந் நிலையில், இந்தியாவுக்கான புதிய அமெரிக்க ...

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் இயக்கமும் நம் வாழ்க்கையை பாதிக்கிறது. ஜோதிடத்தின் பார்வையில் விநாயகர் சதுர்த்தி 2025 மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த முறை, விநாயகர் சதுர்த்தியன்று 6 அரிய மற்றும் மங்களகரமான யோகங்களின் கலவை உருவாகும். இந்த தனித்துவமான கிரக சேர்க்கை, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் ...

அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் 5.5 கோடி பேரின் விசாக்களை மறு ஆய்வு செய்யப்போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கானோர், அமெரிக்காவில் பணி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களைப் பெற்று தங்கியிருக்கிறார்கள். அதன்படி, 5.5 கோடி விசாக்களை மறுபரிசீலனை செய்து, அவற்றில் ஏதேனும் அத்துமீறல் விவகாரங்கள் இருப்பின், விசாவை ரத்து ...

பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரிக்க வசதியாக ‘கிரேட்டர் பெங்களூர் கவர்னன்ஸ் (திருத்தம்) மசோதா 2025’ என்பது கர்நாடகா சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டது. சட்டசபையில் இந்த மசோதா ஏற்கனவே நிறைவேறிய நிலையில் இன்று கர்நாடகா மேல்சபையில் நிறைவேறியது. இதன்மூலம் பெங்களூர் மாநகராட்சி 5 ஆக பிரிக்கப்படுவது உறுதியாகி உள்ள நிலையில் அதன் பெயர் உள்பட ...

மதுரை: தவெகவின் இரண்டாவது மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக அண்ணா பாதையில் இருந்து விலகிவிட்டதாகச் சாடிய ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக விமர்சித்தார். மேலும், தவெக மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார். தவெகவின் 2வது மாநாடு இன்று மதுரையில் ...

இன்று சென்னை மாநகரம் தனது 386-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதில் குறிப்பிட்டதாவது,”எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் ...

பாட்னா: பயங்கரவாதிகள் எவ்வளவு ஆழமாக மறைந்திருந்தாலும், இந்திய ஏவுகணைகள் அவர்களை அழிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகாரின் கயாஜியில் ரூ.13,000 கோடியில் பல்வேறு பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கங்கை நதியின் மேல் ரூ.1,870 கோடியில் கட்டப்பட்ட 6 வழிச்சாலை மேம்பாலத்தை மோடி திறந்து வைத்தார். வடக்கு பிஹார்-தெற்கு பீகார் இடையே ...

கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், ” ஸ்மாட் காக்கிஸ்” எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 24 மணி நேரமும் ரோந்து செய்யும் வகையில் காவலர்களை பணியில் அமர்த்தியுள்ளார். இவர்கள் நேற்று அதிகாலையில் அன்னூர் காவல் நிலையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கரியாம்பாளையம் அருகில் வாகன சோதனை நடத்திய ...

கோவை நஞ்சுண்டாபுரம், ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் கண்ணன் ( வயது 54) டீ மாஸ்டர். இவரை கடந்த 24 -ஆம் தேதி கத்தியை காட்டி மிரட்டி ஒருவர் ரூ 5,150, மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விட்டார்.இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது, போலீசார் வழக்கு பதிவு செய்து மைல் கல்லை சேர்ந்த ஷாருக்கான் ...