கர்நாடகா: சமீபத்தில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட விஜயபுரா எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் யட்னல், துணை முதல்வரும் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கே.பி.சி.சி) தலைவருமான டி.கே.சிவகுமார், மாநிலத்தில் பாஜகவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். நேற்று கலபுரகியில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் யட்னல், மாநிலத்தில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்துள்ளது என்று தாலிபன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த 115 க்கும் மேற்பட்டோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 8 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் ...
சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி-ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய ...
பிரதமர் மோடியின் சீன பயணமும், அங்கு சீன அதிபர், ரஷ்ய அதிபர் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் மேற்கொண்ட சந்திப்புகள் மற்றும் ஒப்பந்தங்களும் இந்திய பங்குச்சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், இன்று காலை பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் ...
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் தேர்தல் என்றாலும் இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. தேர்தலை மனதில் வைத்து கூட்டணி நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையே தமிழ்நாடு தேர்தலில் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு அணி போட்டியிடும் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சு கவனிக்க வைப்பதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டசபைத் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது அதேபோல இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு வால்பாறை சுற்றியுள்ள 60 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த நான்கு தினங்களாக பக்தி பரவசத்தோடு சிறப்பு பூஜைகள் செய்தும் பொதுமக்களுக்கு ...
கோவை ரத்தினபுரி சங்கனூர் ,புது தோட்டம், 3 -வது வீதியை சேர்ந்தவர் சரவணகுமார் .இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 39 ) இவர் கடந்த 20 -ஆம் தேதி கணவரிடம் திருத்தணி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் “ஸ்விட்ச் ஆப் ” செய்யப்பட்டுள்ளது. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து கணவர் ...
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுமித் குமார் பஸ்வான் ( வயது 19 )திருமணம் ஆகி 6 மாதம் ஆகிறது. இவர் புது சித்தாபுதூர், நந்தகோபால் வீதியில் மனைவியுடன் தங்கியிருந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். மனைவியும் அவருடன் வேலை செய்தார். நேற்று மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டு தாமதமாக வருவதாக கூறினார்.. நீண்ட ...
கோவை மாவட்ட கணிம வளபிரிவு சிறப்பு துணை தாசில்தார் கணேசன் நேற்று கவுண்டம்பாளையம் – இடையர்பாளையம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை எடுத்து தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 4 யூனிட் ” புளூ மெட்டல் “இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அனுமதி இல்லாமல் கடத்தி வந்தது ...
போத்தனூர் – இருகூர் ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 25-ஆம் தேதி ஒரு ரயில் மீது கல் வீசப்பட்டது . இதில் ரயில் கண்ணாடி உடைந்தது. இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் ரயில் ...













