நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக அம்பை கோடாரங்குளம் விலக்கு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அப்போது அதனை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். தொடர்ந்து காரை திறந்து சோதனை ...

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது: நாடாளுமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட போதே மிகக் ...

தமிழக மின்வாரியம், கேபிள், மின்கம்பம், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் மின் வினியோகம் செய்கிறது. பொதுமக்கள், தங்களின் வீடு அருகில் உள்ள மின் சாதனங்களை அகற்ற, மின் வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அதற்காக ஏற்படும் மொத்த செலவும் மதிப்பிடப்பட்டு, விண்ணப்பதாரரிடம் வசூலிக்கப்படும். தமிழகத்தில் மின்சார வாரியத்தில் மின்கம்பம், மின் சாதனைகளை மாற்ற ...

பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு ...

இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக உள்ளிட்டு 25 மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் புதிய அமைப்பினை உருவாக்கின. இந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா ...

டெல்லி: கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் பத்திரங்களை முழுமையாக ஒழிப்பதற்கு பதிலாக அதை மேம்படுத்தியிருக்கலாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் தேர்தல் ...

சமீப காலமாக குழந்தை திருமணம் தமிழ்நாட்டில் அதிகமாகிக் கொண்டே வருகிறது பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பை வைக்க விருப்பம் இல்லாமல் அல்லது பொருளாதார வசதி இல்லாமல் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். ஒரு பெண் குழந்தை காதல் வயப்பட்டால், அதைத் தடுக்க பெற்றோர்கள் அந்த பெண்ணிற்கு குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர்.பெற்றோர்களில் ...

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த ஒப்பிலியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தளுகை பாதர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி ராணி( 50) கணவன் மனைவி இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக திருப்பத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஸ்ரீதேவி நகரில் வசிப்பவர் செல்லமுத்து. இவரது மகன் சங்கீத்குமார் ( வயது 27) இன்ஜினியரிங் பட்டதாரி. இவருக்கு கோவை பீளமேடு ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் வசிக்கும் ராதிகா (வயது 36) அவரது கணவர் செந்தில் ( வயது 39) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த தம்பதிகள் தாங்கள் பீளமேட்டில் ...

கோவை : பிரதமர் நரேந்திர மோடிநாளை மறுதினம் (திங்கட்கிழமை) மாலை 5:30 மணிக்கு தனி விமான மூலம் கர்நாடகாவில் இருந்து கோவை வருகிறார். பாஜக கூட்டணியை ஆதரித்து மாலை 5 – 45 மணி முதல் 6-45 மணி வரை ” ரோடு ஷோ “தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள போலீஸ் சோதனை ...