கோவை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) மாலை 5:30 மணிக்கு தனி விமான மூலம் கர்நாடகாவில் இருந்து கோவை வருகிறார். பாஜக கூட்டணியை ஆதரித்து மாலை 5 – 45 மணி முதல் 6-45 மணி வரை ” ரோடு ஷோ “தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள போலீஸ் சோதனை ...

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், குமரன் நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி தங்கமணி ( வயது 70)அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார் .நேற்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் சிகரெட் வேண்டும் என்று கேட்டனர். அந்த மூதாட்டி பின்னால் திரும்பி சிகரெட் எடுக்கும் ...

கோவை : பொள்ளாச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 40 லட்சம் பறிமுதல செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்தன. இதை மீறுபவர்களை கண்காணிக்க பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதியில் தலா 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழு, 2 வீடியோ ...

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள லோகநாதபுரத்தைச் சேர்ந்தவர் கமால். இவரது மகன் சன்பர் ( வயது 11) போத்தனூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 6-ம்வகுப்பு படித்து வந்தான் . நேற்று விடுமுறை நாள் என்பதால் காலை 10 மணிக்கு தனது நண்பர்கள் 2 பேருடன் குறிச்சி குளத்திற்கு குளிக்ககச் சென்றான். 3 பேரும் குளத்தில் இறங்கி ...

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பாடாலூர் சிட்கோதொழிற்பேட்டை, எறையூர் சிப்காட் தொழிற்பூங்கா ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்வதற்காக, ரூ.366 கோடி மதிப்பில் கொள்ளிடம்- காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தது. இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சாத்தமங்கலம் ஊராட்சிக்கு ...

திருச்சியில் நூல் விற்பனை நிலையங்களை திறந்து வைத்து பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். இதில் மாற்றுக் கருத்தே இல்லை’ என்று தெரிவித்துள்ளார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடெங்கும், தமிழ்நாடு பாட நூல்கழகத்தின் 100 விற்பனை நிலையங்களைத் தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டு அதற்கான ...

கோவைஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் 1970-ம் ஆண்டு கந்தசாமி தேவர் – குணவதி தம்பதியருக்கு 5-வது மகனாக சிவலிங்கேஸ்வரர் பிறந்தவர். பள்ளிப்படிப்பு வரை படித்தவருக்கு ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் ஏற்பட்டது. நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, காமாட்சிபுரம் நொய்யல் ஆற்றங்கரையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலையினை கண்டெடுத்து அப்பகுதியில் கோவில் அமைத்து வழிபாடுகள் செய்து வந்தார். ...

கோவை மாவட்டம் : அன்னூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மொபைல் கடையில் சுவரில் துளையிட்டு 7 விலை உயர்ந்த செல்போன் மற்றும் பணம் ரூ. 10 ஆயிரம் ஆகியவை திருட்டுப் போனது. இது தொடர்பாக அன்னூர்போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்மந்தப்பட்ட எதிரியை பிடிக்க கோவை மாவட்ட ...

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்து உள்ளனர். கோவை மாநகருக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு 18.03.24 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. கனரக வாகனங்கள்.. காலை 6 மணி முதல் மற்றும் 19 ம் தேதி காலை 11 ...

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் அண்மையில் பதிவேற்றம் செய்தது. இதில் அரசியல் கட்சிகளில் அதிகபட்சமாக ரூ.6,060.5 கோடியை நிதியாக பெற்றுள்ளது பாஜக. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த சூழலில் இது குறித்து தமிழக ...