கோவை பேரூர் பக்கம் உள்ள குப்பனூரை சேர்ந்தவர் ராம்ராஜ். இவரது மகன் மோகன் குமார் (வயது 28) கோல்டு கவரிங் வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று குப்பனூர் மாதம் பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி  கீழே விழுந்தார் . இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள பெத்திக்குட்டை பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த மஜித் (வயது 38) என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 56 ஆயிரம் ...

கோவை கணபதி ஆவாரம்பாளையம் பாப்பநாயக்கன்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் வேலுசாமி. இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி கருணாம்மாள் (வயது 88 )நேற்று இவர் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். இவர் தண்ணீர் எடுப்பதற்காக சமையல் அறைக்கு சென்றார் அப்போது அந்த 2 பேரும் ...

உதகை : மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு மேற்கொண்டு, கேரம்போர்டு, தாயம் போட்டியில் முதியோர்களுடன் கலந்து கொண்டு விளையாடினார்கள். அதனைத் தொடர்ந்து முதியோர்களின் கலை நிகழ்சிகளை பார்வையிட்டு கட்டாயமாக நடைபெற உள்ள தேர்தலில் ...

கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கடந்த மார்ச் 25ஆம் தேதி, 3 இளைஞர்களால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட பெயிண்டர்கள் 2 பேர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சிஎம்சிஎச்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.. கிணத்துக்கடவு போலீசார் இது தொடர்பாக 3 பேர் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்டம் ...

.கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் போதைப் பொருள் ஒழிப்பு மையம் உள்ளது. இங்கு கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 20 வயது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக உளவியல் நிபுணர் மற்றும் வார்டனை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இளைஞர்கள் மையத்தில் தொடங்கியதை அடுத்து, கைது செய்யப்பட்ட நபர்கள் இளைஞரின் துணி மற்றும் டக்ட் டேப்பால் வாயைக் ...

கோவை பீளமேடு புதூர், மறைமலை அடிகளார் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி . இவரது மகன் நிதிஷ் குமார் ( வயது 22) இவரும் உடையாம்பாளையம் காமராஜர் காலனி சேர்ந்த செல்வ பெருமாள் (வயது 24) என்பவரும் நண்பர்கள் . இவர்கள் இருவரும் நேற்று சவுரிபாளையம் ரோட்டில் உள்ள நூலகம் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த ...

கோவை : தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் முற்போக்கு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:- நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் கோவையில பல இடங்களில் இந்தி மொழியில் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வட ...

கோவை : மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவம் இடமான S.M. நகர் பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ரோடு எஸ். ...

தேர்தல் ஆணையம் நூறு சதவீத வாக்கினை மக்களிடத்தில் முழுமையாக கொண்டு சேர்க்கும் விதத்தில் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது . அதன் ஒரு பகுதியாக கோயமுத்தூர் தொகுதி தலைமை தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தலின்படி சூலூர் வட்டம் இருகூர் பேரூராட்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில் தினசரி நாள்காட்டியில் 100% வாக்கினை விளம்பரப்படுத்தி இருகூர் ...