கோவை : தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி சார்பில் அதன் தலைவர் எஸ்.எம்.பி. முருகன், பொதுச் செயலாளர் உதயகுமார், பொருளாளர் வெனிஸ்,செயலாளர் சூலூர் குணசிங், ராமநாதபுரம் கிளைச் செயலாளர் சேவியர் ராஜா ஆகியோர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கடந்த 6 மாதங்களுக்கு முன் தொண்டாமுத்தூர் ...

கோவை போத்தனூர் சீனிவாசா நகர், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் அகஸ்டின் அன்பு .இவரது மனைவி சீதாலட்சுமி ( வயது 33 ) இவர் சுந்தராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் ஒரு கல்லூரி அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார் . அப்போது யாரோ கடையின் மேற்கூரையை ...

கோவை : தர்மபுரி மாவட்டம் மகேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 43) இவர் கோவை விளாங்குறிச்சி, காந்தி வீதியில் தங்கிருந்து கட்டிட உபயோகப் பொருட்கள் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம் .இது குறித்து கோவில் பாளையம் போலீசில் ...

நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஓட்டு போடும் பொதுமக்கள் 100% தங்களுடைய வாக்கினை செலுத்த சூலூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி என் வாக்கு என் உரிமை என்கின்ற கோஷத்துடனும் ஒலிபெருக்கியின் வாயிலாக பொதுமக்கள் வாக்களிப்பது நமது கடமை என்றும் வாக்குக்கு பணம் பெறுவது குற்றம் என்று வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் ...

கோவை குனியமுத்தூர் பி .கே.புதூரில் உள்ள மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாபு .இவரது மனைவி மோகனாம்பிகை ( வயது 37) ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு செல்லும் போது இவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை கழட்டி கைப்பையில் வைத்திருந்தார்..வேலை ...

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன் குமார் நேற்று அங்குள்ள ராக்கிபாளையம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், ரூ . 3900 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை கடத்தி ...

கோவை: சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 27) இவர் கோவை துடியலூர் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார் . இவருடன் சின்னவேடம்பட்டியை சேர்ந்த வேணுகோபால் ( வயது 44) என்பவரும் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்டின் ( ...

கோவை கரும்புக்கடை ராஜூ நகரை சேர்ந்தவர் மன்சூர் அலி (வயது 47) எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். குனியமுத்தூர் ,சோமாபுரி லே அவுட்டை சேர்ந்தவர் அம்ஜத் கார் ( வயது 40) கோல்டு வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் கூட்டாக வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் கூட்டாக வியாபாரம் செய்வதற்கு அம்ஜ்கான் ...

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை ஒரு காரில் வருமான வரி துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மருத்துவமனை நிர்வாக அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள். மேலும் அங்குள்ள கணினியில் பதிவான விவரங்களை சரிபார்த்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் மருத்துவமனை வரவு செலவு தொடர்பான ஆவணங்களை கேட்டு சரிபார்த்தனர். அதன் பின்னர் அந்த வருமானவரித்துறை ...

தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை மியாட் ரயில் நிலையத்திற்கு இடையே மோட்டார் சைக்கிளில் வண்டியை ஓட்டிக்கொண்டே மொபைல் போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்கும் போது அதி வேகமாக வந்த ரயில் மோதி தூக்கி எறியப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர்கள் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு சதீஷ் வயது 40 ஹீரன் ...