கோவை வெரைட்டி ஹால் ரோடு, சி.எம்.சி காலனியில் அருள்மிகு . பொன் மாரியம்மன் கோவில் உள்ளது .சம்பவத்தன்று இரவில் இந்த கோவில் பூட்டை உடைத்து யாரோ உள்ளே புகுந்து அங்கிருந்த 4 கிராம் சாமியின் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் பூசாரி பிரவீன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சேத்துமடை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சபரீஷ் குமார் (வயது 32 ) இவர் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ரோட்டில் உள்ள தென்னிலயத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு முன்பு தனது பைக் நிறுத்தி இருந்தார். அதை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர் . இதுகுறித்து சபரீஷ் குமார் பொள்ளாச்சி கிழக்கு ...

பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர். பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூப்பர் சவுக்கு சங்கரை ,குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ...

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றதும் பல அதிரடி மாற்றங்களை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் செய்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்டம் முழுவதிலிருந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தனியார் நிறுவன அதிகாரிகள் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வேண்டி குவிந்து வருகின்றனர். இது பற்றிய விவரம் வருமாறு காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று ...

நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகளை வருடம் தோறும் வரவேற்கும் விதமாக தோட்டக்கலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வருடம் தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் நடப்பில் உள்ளதால் அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி காட்சி, அரசு ரோஜா பூங்காவில் ரோஜா காட்சி மற்றும் சிம் பூங்கா, குன்னூரில் பழக்காட்சி ...

கோவை வடவள்ளி,ஐஓபி காலனி காமாட்சி நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57) பாரதியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் பல்கலைக்கழக வளாகத்தில் பணியில் இருந்த போது இவரை அங்கு வந்த காட்டுயானை தாக்கியது.இதில் படுகாயம்அடைந்தார் . சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து வடவள்ளி போலீசில் ...

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் . மில் அதிபர். இவரிடம் பீளமேட்டைச் சேர்ந்த பல் டாக்டர் சங்கீத் (வயது 37) என்பவர் கடந்த 2015 டிசம்பர் 3 -ஆம் தேதி , 15லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.சில நாட்கள் கழித்து பணத்தை திருப்பி கேட்ட போதுபணம் இல்லாததால் கிருஷ்ண குமாருக்கு காசோலை வழங்கினார்.அந்த காசோலைக்கு ...

கோவை :மதுரையைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 65 ) திண்டுக்கல் மாவட்டம் கணக்கம்பட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த வள்ளி ( வயது 55) என்பவரும்வந்தார். அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது .அங்கு ...

கோவை சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் ராமன் விகார் என்ற பெயரில் ராணுவ குடியிருப்பு உள்ளது.இங்கு மொத்தம் 400 வீடுகள் உள்ளன. இங்கு சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை பூங்காவில் உள்ள சறுக்கி விளையாடும் கம்பத்தில் ஏரி 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த குழந்தைகள் திடீரென்று கீழே விழுந்தனர்.குழந்தைகளை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி,உலாந்தி, மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரகப் பகுதிகளில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம் .அதேபோல இந்த ஆண்டு வழக்கம் போல 32 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று 23 ஆம் தேதி தொடங்கி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. ஆனைமலை புலிகள் காப்பக ...