கோவை பா.ஜ.க பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை கோவை தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,தேர்தல் களம் போல் கோவை சூடாக உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். தேனி, மதுரை சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமாரி செல்கிறார். ...
கோவை: வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் ரயில்கள் மற்றும் இங்கிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் இருக்கும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளின் செல்போன்கள் அடிக்கடி திருட்டு போனது. இது சம்பந்தமாக ரயில்வே காவல்துறைக்கு அதிக புகார்கள் வந்தது. இதன் பேரில் காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் அன்பு, சென்னை ...
கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி, காஞ்சி மாநகரை சேர்ந்தவர் மனோகரன் ( வயது 56) இவரது மனைவி சுமதி ( வயது 52) இவர்கள் சவுரிபாளையத்தில் ரெஸ்டாரண்ட் நடத்தி வந்தனர் . அதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மனோகரனும் , அவரது மனைவியும் காரில் கனியூர் டோல்கேட் அருகில் வைத்து ஜோடியாக விஷம் ...
கோவை பீளமேடு அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49) இவர் உடையாம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று இரவு செல்வராஜ் வழக்கம் போல வேலைக்கு சென்றார். மறுநாள் ...
கோவை : தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி சார்பில் அதன் தலைவர் எஸ்.எம்.பி. முருகன், பொதுச் செயலாளர் உதயகுமார், பொருளாளர் வெனிஸ்,செயலாளர் சூலூர் குணசிங், ராமநாதபுரம் கிளைச் செயலாளர் சேவியர் ராஜா ஆகியோர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கடந்த 6 மாதங்களுக்கு முன் தொண்டாமுத்தூர் ...
கோவை போத்தனூர் சீனிவாசா நகர், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் அகஸ்டின் அன்பு .இவரது மனைவி சீதாலட்சுமி ( வயது 33 ) இவர் சுந்தராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் ஒரு கல்லூரி அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார் . அப்போது யாரோ கடையின் மேற்கூரையை ...
கோவை : தர்மபுரி மாவட்டம் மகேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 43) இவர் கோவை விளாங்குறிச்சி, காந்தி வீதியில் தங்கிருந்து கட்டிட உபயோகப் பொருட்கள் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம் .இது குறித்து கோவில் பாளையம் போலீசில் ...
நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஓட்டு போடும் பொதுமக்கள் 100% தங்களுடைய வாக்கினை செலுத்த சூலூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி என் வாக்கு என் உரிமை என்கின்ற கோஷத்துடனும் ஒலிபெருக்கியின் வாயிலாக பொதுமக்கள் வாக்களிப்பது நமது கடமை என்றும் வாக்குக்கு பணம் பெறுவது குற்றம் என்று வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் ...
கோவை குனியமுத்தூர் பி .கே.புதூரில் உள்ள மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாபு .இவரது மனைவி மோகனாம்பிகை ( வயது 37) ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு செல்லும் போது இவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை கழட்டி கைப்பையில் வைத்திருந்தார்..வேலை ...
கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன் குமார் நேற்று அங்குள்ள ராக்கிபாளையம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், ரூ . 3900 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை கடத்தி ...