திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதில், முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தங்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை ...
திருச்சி மாவட்டத்தில் வெப்ப அலையினால் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ள காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெப்ப தொடர்பான நோய் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் ...
நட்சத்திர அந்தஸ்து பெற்ற திருச்சியில் யாருக்கு வெற்றி அதனாலேயே வருகின்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து முடிவுகளையும் திராவிட கட்சிகள் திருச்சி மையமாக வைத்து எடுத்து செயல்படுத்தி வருகிறார்கள். திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய 6 ...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றங்களை அடியோடு தடுத்து நிறுத்திட இரவு பகல் பாராமல் ரோந்து பணிகள் போலீஸ் மூலம் தீவிரபடுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் விஷ்ணு காஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஎஸ்கே தெரு பாண்டுரங்கன் பெருமாள் கோவில் அருகே ஏட்டு நித்தியானந்தம் என்பவர் tn11 b f 6226 என்ற எண்ணுள்ள ...
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு, மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வாட்ஸ் அப் காலில் அழைத்த மர்ம நபர், சிவி சண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு எங்கள் கிராமத்துக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ...
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நகைச்சுவை நடிகர் செந்தில், பா.ஜ.க வேட்பாளர் ட.முருகனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய நடிகர் செந்தில், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளதாக கூறினார். பிரதமர் வீடு கட்டும் திட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டும் 12 லட்சத்திற்கு அதிகமான பயனளிகளுக்கு ...
சென்னையில் உள்ள ஆமைகள் சரணாலயத்தில் புதிதாக குஞ்சு பொரித்த ஆலிவ் ரிட்லி ஆமைகளை தொழிலாளர்கள் மெதுவாக கடலில் விட்டனர் . புதிதாக குஞ்சு பொரித்த ஆலிவ் ரிட்லியின் ஆமைகளின் நம்பமுடியாத பயணத்தை பற்றி சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் பகிர்ந்துள்ளார். இது குறித்து சாஹு அவர்கள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் காலத்திற்கு முந்தியது இந்த ...
சென்னை அருகே குடிபோதையில் பிரபல ரவுடியுடனான தகராறு முற்றிய நிலையில், கொலை செய்து, உடலை தலைக்கீழாக புதைத்து விட்டு சென்றுள்ளனர் தொழிலாளர்கள். ரவுடியின் உடல் ஒரு வார காலத்திற்குப் பிறகு அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த முத்து (39) என்பவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் ...
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களும் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் வயது மூத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவை இன்று முதல் ...
தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.2,000 கோடியை இடைக்கால நிவாரணநிதியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. பாஜகவுக்கு எதிரான திமுக அரசின் இந்த நடவடிக்கை அரசியல் களத்தில் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ...