திருச்சியில் உள்ள ஈஷா யோக மையத்தில் மரக்கன்றுகள் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டார். அமைச்சர் நேரு ...

திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லை அருகில் உள்ள தேவதானம் ரயில்வே கேட் அருகில் இன்று மதியம் பூசாரி தெருவை சேர்ந்த அம்மு மற்றும் வளர்மதி ஆகிய இருபெண்கள் குப்பை பொறுக்கும் தொழிலாளிகள் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள குப்பை மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர் அப்போது, அருகிலுள்ள முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தையின் ...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும் ஆலப்பு ழா எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 10 பெட்டியில் படுக்கை எண் 15 இல் மணிகண்டன் வயது 38 தகப்பனார் பெயர் ராஜமாணிக்கம் கொளத்தூர் சென்னை என்பவரும் அவருடைய குடும்பத்தினரும் பயணம் செய்து வந்தனர். அப்போது ரயில் ஈரோட்டிற்கும் திருப்பூருக்கும் இடையில் செல்லும்போது எஸ் ...

திருச்சியில் முத்தரையர் விழாவின் போது சாலை நடுவில் நடுப் பகுதியில் மேலே டிவிஎஸ் 50 பைக்கை இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் ஒட்டி செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன பெரும்பிடுகு முத்தரையர் திருவிழா கடைபிடிக்கப்பட்டது. சதய திருவிழாவை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் ...

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள போகம்பட்டி ,விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40 )கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலையில் தனது மகள் தமிழ்ச்செல்வி ( வயது 15) அண்ணன் மனோகரின் மகள் புவனா (வயது 13) ஆகியோரை அழைத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றார். நீண்ட ...

கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.இவரை புலியகுளம பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 23) என்பவரைகாதலித்து வந்தாராம்.அந்த சிறுமியை ஆசை வார்த்தை காட்டிஅழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது ...

கோவை ஆர் .எஸ் . புரம். சுந்தரம் வீதியை சேர்ந்தவர் சரிபல் மண்டல் (வயது 28) அந்தப் பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.இவர் 300 கிராம் தங்கத்தை அவரது பட்டறையில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த சோபூர் டோலி (வயது 24)என்பவரிடம் கொடுத்து பாலிஷ் போடுமாறு கூறினார்.அந்த நகையுடன் சோம்பூர் டோலி ...

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர் மன்றம் பாரம்பரியமிக்க ஒன்றாக திகழ்கிறது. 1963 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த போது காமராஜர் இந்த புலியகுளம் BOYS AND GIRLS CLUB ஐ திறந்து வைத்தார். இங்கு இங்கு கல்வி கற்ற பல்வேறு குழந்தைகளும் பல்வேறு துறைகளில் சாதித்து அரசு பணிகளிலும் வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். ...

கோவை கணபதி பக்கம் உள்ள நல்லாம்பாளையம், சீனிவாச நகரை சேர்ந்தவர் பால் ..இவரது மகன் ராஜேந்திரன் ( வயது 34) கோவையில் உள்ள நகைக்கடையில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரின் வாட்ஸ் அப் மூலம் சம்பத் என்பவர் அறிமுகமானார். அவரை ஓரினசேர்க்கைக்கு அழைத்தார். அதை நம்பி ராஜேந்திரன் ரத்தினபுரி ரூட்ஸ் பாலம் கீழே சென்றார். அப்போது ...

கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகர் ,ஆர். ஜே. நகரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 43) “மாப் ஸ்டிக் ” தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதனால் தொழிற்சாலையை மூடிவிட்டார். இந்த நிலையில் துபாய் சென்று வேலை பார்க்க விரும்பினார். ஆறு மாதமாக தேடியும் வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று ...