கோவைபுதூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் அம்மாசை கவுண்டர் விதியை சேர்ந்தவர் குமாரவேல். இவரது மகள் ரேஷ்மா (வயது 21) இவர் பி. காம் ( (சிஏ) படித்துவிட்டு டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவரின் நட்பு ஏற்பட்டது. பிறகு அவரது ...

கோவை ராமநாதபுரம் புலியகுளம் விநாயகர் கோவில் அருகே பாஜகவினர் அனுமதி பெறாமல் வாகனத்தில் ஒலிபெருக்கி கட்டி தேர்தல் பிரச்சாரம் செய்வதாக தேர்தல் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதிகாரி ராமலட்சுமி அங்கு விசாரணை நடத்தினார். அப்போது அனுமதி பெறாமல் வாகனத்தில் ஒலிபெருக்கி வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது..இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் ...

கோவை அருகே உள்ள பெரியமத்தம் பாளையம், மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 38) கோவில் குருக்களாக உள்ளார். நேற்று இவர் மத்தம்பாளையத்தில், திகம்பரேஸ்வரர் கோவில் அருகே உள்ள கருப்பராயன் குளத்துக்கு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வடமாநில வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் நேற்று கனியூர் டோல்கேட் பகுதியில் கண்காணித்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 2 ...

கோவை நஞ்சுண்டாபுரம், வெங்கிட்டாபுரம் அருகே நேற்று ரயில் தண்டவாளத்தில் 3 பேரின் உடல் கிடப்பதாக போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு தண்டவாளத்தில் அருகே கிடந்த 3 பேரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ...

கோவை : கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி ( வயது 38) இவர் கர்நாடகாவில் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜர்படுத்த கர்நாடக போலீசார் நேற்று கேரளா அழைத்துச் சென்றனர். அதன் பிறகு கடந்த 2 ஆம் ...

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதில், முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தங்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை ...

திருச்சி மாவட்டத்தில் வெப்ப அலையினால் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ள காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெப்ப தொடர்பான நோய் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் ...

நட்சத்திர அந்தஸ்து பெற்ற திருச்சியில் யாருக்கு வெற்றி அதனாலேயே வருகின்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து முடிவுகளையும் திராவிட கட்சிகள் திருச்சி மையமாக வைத்து எடுத்து செயல்படுத்தி வருகிறார்கள். திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய 6 ...

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றங்களை அடியோடு தடுத்து நிறுத்திட இரவு பகல் பாராமல் ரோந்து பணிகள் போலீஸ் மூலம் தீவிரபடுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் விஷ்ணு காஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஎஸ்கே தெரு பாண்டுரங்கன் பெருமாள் கோவில் அருகே ஏட்டு நித்தியானந்தம் என்பவர் tn11 b f 6226 என்ற எண்ணுள்ள ...