கோவை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இது தவிர அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து ...
பெங்களூரு: தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சைபர் க்ரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அதற்கு சான்றாக ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெட் எக்ஸ் கொரியர் நிறுவனம் என்ற பெயரில் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது.இந்த மோசடி கும்பல் விசாரணை என்ற பெயரில் ஒரு பெண்ணின் ஆடைகளை வீடியோ கால் மூலம் அவிழ்க்க வைத்து, ...
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் என்பதற்காக எந்த சலுகையும் காட்ட முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஜாமீன் மனுவை வெறும் தள்ளுபடி மட்டும் செய்யாமல் 20 நிமிடங்கள் தீர்ப்பை வாசித்து அதில் பல்வேறு அதிரடியான விஷயங்களை நீதிபதி ஸ்வர்ண ...
கோவை: பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி. வாரிசு அரசியலிலும் பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூகநீதி பற்றி பேச உரிமை இல்லை. திமுக தலைமை ...
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் ஆர்த்தி கணேஷ். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். 2014-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நடிகை ஆர்த்தி நேற்று அக்கட்சியில் இணைந்தார். நடிகை ஆர்த்தியின் ...
நானும் ஒரு விவசாயி, விவசாயியின் கஷ்டம் எனக்கு தெரியும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேனி பங்களாமேடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். ...
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வருகிற 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களை ஆதாரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நடப்பாண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு ஐந்து முறை வருகை ...
உதகை: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்ட குன்னூர் அருவங்காடு ஜெகதாள ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க நீலகிரி மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர் எஸ் பி வேலுமணி உத்தரவின் பெயரில் நீலகிரி மாவட்ட அஇஅதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி வினோத், முன்னாள் ...
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் ஆ.இராசா B.Sc.,ML., ஆதரித்து கீழ்கோத்தகிரி ஒன்றியம், கைகாட்டி பகுதியில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் நீலகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன் தோஸ், வரவேற்பு உரையாற்றி அனைவரும் வாழ்த்தினார். தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த வேட்பாளர் ...
நீலகிரி பாராளுமன்ற தொகுதி 107 பவானிசாகர் சட்டமன்ற தனி தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் வட்டம் சிக்கரசம்பாளையம் அருகில் குளத்துப் பிரிவு என்ற இடத்தில் காலை சுமார் 7.50 மணியளவில் பறக்கும் படை குழுவினர் (குழு எண். FST2பி) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கோவையிலிருந்து இருந்து கர்நாடக மாநிலம் நொக்கனூர் நோக்கி வந்த KA10A8315 எண் ஈச்சர் ...