கோவை பூண்டி அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருபவர் காளிதாஸ் ( வயது 46 ) இவர் நேற்று அங்குள்ள சூரிய குண்டம் மண்டபம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது தனது பையை அங்கு வைத்துவிட்டு பொது கழிப்பிடத்திற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது பையில் இருந்த ...

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ...

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சீமான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் பரப்புரை மேற்கொண்ட சீமான், “பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம் என்பது தேர்தல் அரசியல். ஆகச் சிறந்த கல்வியை தரமாக, சமமாக, இலவசமாக கொடுப்பது மக்கள் அரசியல். மாதம் ஆயிரம் ரூபாயை மகளிருக்கு தந்துவிட்டு, ...

இந்தியாவிலும், உலகின் 91 நாடுகளிலும் ஆப்பிள் ஐஃபோன் பயன்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு ஏப்ரல் 11ஆம் தேதி 12 மணியளவில், புதிய ஸ்பைவேர் தாக்குதல் எச்சரிக்கைத் தகவலை அந்நிறுவனம் அனுப்பியிருக்கிறது. இது என்எஸ்ஓ குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை விடவும் மிக மோசமானதாக இருக்கும் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும், ஐஃபோனில் ஊடுருவல் முயற்சிகள் ஏதேனும் நிகழும் போது, ...

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தியைச் சேர்ந்தவர் சிறுமி நிக்கிதா, 13 வயதாகிறது. சம்பவத்தன்று இவரும், இவரது குட்டி தங்கச்சியும் வீட்டில் இருந்துள்ளனர். வீட்டுக்கு சில விருந்தினர்கள் வந்திருந்தனர். அவர்கள் வந்து விட்டுப் போன பிறகு கதவு சரியா சாத்தப்படாமல் இருந்துள்ளது. திறந்து கிடந்த வீட்டுக்குள் சில குரங்குகள் நுழைந்து விட்டன. வீட்டின் கீழ்ப் பகுதியில் கைக்கு ...

சென்னை: தெற்கு ரயில்வேயில் சூரிய ஒளிசாதனங்கள் மூலமாக, 58 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.2.70 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் சூரிய ஒளி,காற்றாலை ஆகியவற்றின் மூலமாகமின்னுற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெற்குரயில்வேயில் மொத்தம் 5.07 மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்னுற்பத்தி கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் ...

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தேசிய, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் ...

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையை 40 நாட்கள் நோன்பு இருந்து இஸ்லாமிய பக்தி முயற்சியை ஒவ்வொரு நாளும் தீவிரமாக தொழுகை செய்து 40 நாள் நோன்பை நிறைவு செய்த இஸ்லாமிய மக்களின் ரமலான் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் புனித ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகைகள் உதகை பெரிய பள்ளிவாசலில் ...

கோவை பீளமேடு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள இண்டியா கூட்டணி தேர்தல் அலுவலகத்தில் கோவை தொகுதி தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் தி.மு.க கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்: – அப்போது பேசிய நா. கார்த்திக், நேற்று ஆவராம்பாளையம் பகுதியில் 10:40 வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி பா.ஜ.க ...

இந்தியாவுக்கான புதிய தூதராக லிண்டி கேமரூனை பிரிட்டன் நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இந்தியாவிலுள்ள பிரிட்டன் தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதில், ‘இந்தியாவுக்கான பிரிட்டன் தூதராக இருக்கும் அலெக்ஸ் எல்லிஸ் வேறு தூதரக பணிக்கு மாற்றப்பட்டிருப்பதால், புதிய தூதராக லிண்டி கேமரூனை பிரிட்டன் அரசு நியமித்துள்ளது. அவா் இந்திய தூதராக இந்த மாதத்தில் பதவியேற்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...