கோவை அருகே உள்ள கீரணத்தம் ஐ.டி. பார்க் ரோட்டை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 30) அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .நேற்று முன் தினம் இவர் ஓரினசேர்க்கை செயலி மூலம் அறிமுகமான 2 நண்பர்களுடன் சரவணம்பட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள புரவிபாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் ( வயது 42 ) பொள்ளாச்சி மார்கெட் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று இருந்தார் . அப்போது 2 ஆசாமிகள் இவரது பைக்கை திருட ...
கோவை : ஈரோடு மாவட்டம் பெருந்துறை, வாய்க்கால் மேடு கே.கே. நகரை சேர்ந்தவர் கனகராஜ் ( வயது 50)) இவர் கடந்த 2010 ஆண்டில் பெருந்துறை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது .அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ...
கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள தெற்கு குமரன் கோட்டம் வீதியில் வசித்து வருபவர் பாப்பாத்தி அம்மாள் என்கிற எஸ்தர் ராணி ( வயது 67) கடந்த 8 ஆண்டுகளாக இவர் வீட்டில் வைத்து பெந்தகோஸ்தே திருச்சபை நடத்தி வருகிறார். இதில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் ஜெபம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். ...
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயது மீன் வியாபாரி. இவருக்கு திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகன் உள்ளார் .அவன் தனது தந்தையுடன் சேர்ந்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் மீன் வியாபாரி கனகா (வயது 35 )என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் . அவருக்கு 12 ...
ஆவடி: காஞ்சிபுரம் மாவட்டம் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி டி சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தகுமார் சில தினங்களுக்கு முன்பு புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வந்தார். இந்த நிலையில் மப்பேடு சஞ்சீவி, கட்சிப்பட்டு சாந்தகுமார்,கடம்பத்தூர் சரத்குமார், வெள்ளவேடு ஜெகன், மண்ணூர் சூர்யா, செல்வம் உள்ளிட்ட ஏழு ...
கோவை செட்டி வீதி ,கே.சி, தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் இறந்து விட்டார். இவரது 17 வயது மகள் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம் சி. ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13-ந் தேதி இவரது தாயார் தனது மூத்த மகள் திருமணத்திற்கு பட்டு எடுப்பதற்காக துணி கடைக்கு ...
கோவை குனியமுத்தூர், பிரின்ஸ் கார்டனை சேர்ந்தவர் அப்துல் ஜாபர் (வயது 77 ) இவர் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அப்துல் ஜாபர் நேற்று உக்கடம் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் அப்துல் ஜலீல் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சசிகலா ...
திருச்சி காவிரி ஆற்றுப் பாலத்தின் மேற்பரப்பில் உள்ள தாா்ச்சாலை முழுவதும் தோ்தல் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும் பணி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி பாலத்தில் வாகனங்களின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, ஓவியம் வரையும் பணி நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட ஓவியா்கள் மூலம் பாலத்தில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்டன. 541 மீட்டா் நீளம், 19 ...
கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் – பரிசுப் பொருட்கள் வழங்கினால் புகார் தெரிவிக்க கோவை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டது. அதை தொடர்பு கொள்ள கட்டணமில்லா எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டுக்கு தற்போது வரை 271 புகார்கள் வந்துள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் மூலம் ...