ராஞ்சி: அமலாக்கத்துறையால் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் இன்று ராஞ்சியில் பிரமாண்ட பேரணியை நடத்துகின்றனர். இதில் அரவிந்த் ஜெக்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். லோக்சபா தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் பாஜகவும், இந்தியா ...

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான ராகுல் காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டெல்லியில் உள்ள பிரசாரம் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் பேரணியில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. வயநாடு தொகுதி எம்பியாக உள்ளார். தற்போது லோக்சபா தேர்தல் ...

மாலே: மாலத்தீவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருக்கும் முய்சு கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை மிக எளிதாக வென்றது. இதன் பிறகு முய்சுவால் எளிதாக விரும்பிய சட்டங்களைக் கொண்டு வர முடியும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு தான் மாலத்தீவு.. அங்கு அதிபராக முய்சு உள்ள நிலையில், நேற்று ...

டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி பேசியது இணையத்தில் தீயாகப் பரவி வரும் நிலையில், இதை திமுகவின் சரவணன் கடுமையாக விமர்சித்துள்ளார். நமது நாட்டில் இந்த முறை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. நாகாலாந்து, மணிப்பூரில் ...

கோவை :தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் கே.எஸ். ராஜு,  அவரது மகன் சக்கரபாணி ( வயது 38 )இவர் கோவை பீளமேடு ,எல்லை தோட்டம் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து கடந்து 2 ஆண்டுகளாக தனியாக ...

கோவை மாவட்டம் அன்னூர் -அவிநாசி ரோட்டில் உள்ள கஞ்சப்பள்ளி பகுதியில் ஒரு மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் சோதனை செய்தார் . அவரிடம் 12 – 4 எடை கொண்ட 2,480 கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ...

கோவை அருகே உள்ள இருகூர், மாணிக்கம் நகர், சின்னியம்பாளையம் ரோட்டில் டாஸ்மாக் கடை எண் (18 14 ) உள்ளது. தேர்தலுக்காக 3 நாள் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் கடையை திறக்கச் சென்றபோது முன் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்து 209 மதுபாட்டில்களை காணவில்லை. ...

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் கூறும்போது தேர்தல் நேரத்தில் பல கட்டுப்பாடுகள் விதித்தும் அதையும் மீறி பொதுமக்கள் வியாபாரிகளிடம் 10 லட்சத்துக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு நிச்சயம் நடவடிக்கை பாயும் திருச்சி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு உடனடியாகச் சரி செய்யப்பட்டு ...

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லி பயணம்.. விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்க கோரியும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் ...

சமண மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மகாவீரர் ஜெயந்தி. நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கடைபிடிக்க கொண்டாடப்படும் இந்த விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை ரங்கை கவுடர் வீதியில் உள்ள சுபார்ஸ்வநாத் ஜெயின் கோவில் மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடந்தது, ஜெயின் ...