கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய நடுத்தர தூர ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய நடுத்தர தூர ஏவுகணை சோதனை 2024 ஏப்ரல் 23 அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. கட்டளையின் செயல்பாட்டு திறனை நிரூபித்ததுடன், புதிய தொழில்நுட்பங்கள் மதிப்பிடப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்பது ஒரு நீண்ட ...

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திருநங்கைகள், சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கோயிலில் கடந்த 9-ம் தேதி சித்திரைப்பெருவிழா தொடங்கியது. கடந்த 21-ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம், 22-ம் தேதி கம்பம் நிறுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக ...

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், டெல்லியின் குர்கான் பகுதியில் உள்ள ரெஸ்டாரெண்டில் கொடுக்கப்பட்ட ட்ரை ஐஸ் கலந்த உணவைச் சாப்பிட்ட 5 நபர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இரண்டு நபர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகத் தெரிய வந்ததுள்ளது. ஸ்மோக் பிஸ்கட், ஸ்மோக் பீடா போன்ற பெயர்களில் சாப்பிடும் பொருட்களாக ...

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க மது பிரியர்கள் தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது.ஜில் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரித்து உள்ளது.தினமும், 60,000 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை தற்போது, 1 லட்சம் பெட்டிகளை தாண்டியுள்ளது. இந்நிலையில் ...

சென்னை: தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் அளவுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக குவாரி ஒப்பந்ததாரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை ...

கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான இடங்களில் திட்ட சாலைகள் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகரின் முக்கிய இடங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புதிய திட்ட சாலைகள் ஏற்படுத்த மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டு, கருத்துரு தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ”நகரின் சீரான போக்குவரத்துக்கு திட்ட சாலைகள் ...

சென்னை: சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வின்போது போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ...

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது – கோவையில் நடந்த பயங்கரம்   கோவை பேரூர் அருகே கரடிமடை பகுதியைச் சேர்ந்த மாயன் 45. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். மனைவி முத்தம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு முகேஷ் (21), முத்துக்குமார் (19) என்ற இரண்டு மகன்கள் ...

கோவை செட்டிபாளையம் பக்கம் உள்ள ஒக்கிலி பாளையம், வெள்ளாளர் காலனி சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மகன் மணி (வயது 23) நேற்று இவர் ஒத்தக்கால் மண்டபம் – பல்லடம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் டிராக்டர் இவரது பைக் மீது ...

கோவை வடவள்ளி ஐ.ஓ.பி .காலனி, கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 33) எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மருதமலை ரோடு ஐஓபி காலனி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் இவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ...