தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளிய செல்லவே பயப்படுகின்றனர். அந்த அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது.தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. ...
ஈரோடு: கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 14 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர் வனப்பகுதிகளில் ரகசியக் கூட்டங்களை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கடம்பூர் மலைப் பகுதியை அடுத்த சின்னசாலட்டி கிராமத்தில் வசிக்கும்ஆடு விற்பனைத் தரகர் குப்புசாமியிடம்(65) என்ஐஏ அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன் விசாரணை ...
இதய செயலிழப்புக்கு உள்ளான பாகிஸ்தானைச் சோ்ந்த இளம்பெண் ஒருவருக்கு இந்தியரின் இதயம் தானமாகப் பெறப்பட்டு சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. இது குறித்து மருத்துவமனையின் இதயம் – நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் கே.ஆா்.பாலகிருஷ்ணன், இணை இயக்குநா் டாக்டா் சுரேஷ் ராவ் ஆகியோா் கூறியதாவது: பாகிஸ்தான் கராச்சியைச் சோ்ந்த ஆயிஷா ...
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர். மேலும் வேட்பாளர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு ...
புதுதில்லி: மக்களவைக்கான 2 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு பெண் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதோடு, அதிக வாக்குப்பதிவு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி ...
கோவை: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 15 வயது சிறுமி உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது . இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மேட்டுப்பாளையம் சங்கர் நகரை ...
கோவை அருகே உள்ள சின்ன தடாகம், ஆனைகட்டி ரோட்டை சேர்ந்தவர் சரவணன் ( வயது 42) கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர் இவர் ஏற்கனவே திருமணம் ஆன மகாலட்சுமி என்ற பெண்ணைகாதலித்து கடந்த 13 ஆண்டுகளாக அவருடன் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி அவரை விட்டு பிரிந்து சென்று ...
கோவை செட்டி வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் நரேஷ் குமார் (வயது 30 ) இவர் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ. இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் நேற்று இரவு மாதம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்ற போது 2 சிறுவர்கள் ஓட்டி வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது ...
கோவை சொக்கம்புதூர் ,அருள் கார்டன்பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் .இவரது மனைவி ஸ்ரீதேவி ( வயது 44 ) இவர் ஆர். எஸ் .புரம், வெங்கடாசலம் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையை நெல்லை மாவட்டம் ரமண சமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் ( வயது 28 ) என்பவர் சுத்தம் செய்து கொண்டிருந்தார். பிறகு ...
கோவை சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் சி.எம்.சி. காலனி | சேர்ந்தவர் முருகேசன் ( வயது 42) சொந்தமாக டிப்பர் லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது டிப்பர் லாரியை அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். அதை ஈரோடு மாவட்டம் அந்தியூர் ,பெரியார் நகர் காலனி சேர்ந்த ஸ்ரீதர் (வயது 28) என்பவர் திருட முயன்றார்.. அவரை ...