செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் 19.6.2024 வரை நடைபெறுகிறது . இப்போட்டியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர் மத்திய காவல் அமைப்பினர் எண் 30 அணிகளைச் சேர்ந்த 453 துப்பாக்கி சு டும் வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிடுகிறார்கள். தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் ...

திருச்சி மாவட்டம் நவல்பட்டை சேர்ந்த ராஜு என்பவர் உடல் கொச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதி சடங்கு அங்கு உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். மேலும், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி இறந்த ராஜுவின் உடலுக்கு மலர் ...

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் அவரின் தொகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் தன்னை அமைச்சரும் அதிகாரிகள் யாரும் கூப்பிடாமல் விழா நடத்தி என்னை கேவலப்படுத்துகிறார்கள் என்று உள்ளக் குமுறலை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் அமைச்சர் கே.என்.நேருவின் சமூக வலைதள பதிவின் கீழ் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் ...

காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி .இவரது கணவர் பெயர் மேகவர்ணன் கம்ப்யூட்டருக்கு தேவையான உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நகரில் சிறு காவேரி பக்கத்தில் வசித்து வந்தனர். கணவன் மேகவர்ணன் மனைவி டில்லி ராணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ...

சென்னை: சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் வழக்கம் அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை விமான நிலையம், தனியார் பள்ளிகள் உள்பட பல இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பதும் ஒவ்வொரு முறை ...

மேற்குவங்கத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 60 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், ...

சென்னை: மன்னார்குடி அருகே வெள்ளங்குழியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த சதீஷ்குமார் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். “சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் ...

பத்திரப்பதிவு செய்த சிறிது நேரத்திலேயே தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் முறையை பத்திரப்பதிவுத் துறையும் வருவாய்த்துறையும் இணைந்து கடந்த ஜூன் 15 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உட்பிரிவு செய்யும் தேவை இல்லாத நில கிரையங்களில் தானியங்கி முறையில் சில மணி நேரத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யலாம். ஒரு நிலத்தையோ, வீட்டையோ ...

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை அடியோடு ஒழிப்போம் என டெல்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 9-ந் தேதி முதல் தொடர்ச்சியாக பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் பலியாகி வருகின்றனர். இதனையடுத்து டெல்லியில் இன்று ...

போப் பிரான்சிஸ் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு குறித்து, கேரள காங்கிரஸ் வெளியிட்ட தவறான பதிவுக்கு அக்கட்சி கிறிஸ்தவ சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளது. கேரள காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் வலைதளப்பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இத்தாலி சென்ற போது அங்கு போப் பிரான்சிஸுடன் அவர் சந்தித்த ஒரு ...