கோவை இடையர் வீதியில் வசிப்பவர் பீமால் அடக் (வயது 41) தங்கப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகை பட்டறையில் வேலை செய்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த பிஸ்வான் குர்ல், பிலாஸ் பிரமானிக், சுப்பிர மாதேடிக்கர் ஆகியோரிடம் 33.20 பவுன் தங்கம் கொடுத்து நகை செய்யுமாறு கூறியிருந்தார். இந்த நகைகளுடன் 3 பேரும் எங்கோ ...
மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. அப்போது விவசாயிகள் பூக்கள் நெல்மணிகளை தூவி காவிரி நீரை வரவேற்றனர். கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நேற்று எட்டியது. மேலும் அணைக்கு அதிக அளவில்தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ...
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள செங்காளிபாளையம், மந்திராலயா கார்டனை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 61) நேற்று முன்தினம் இவரது மனைவி மகள்கள் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது சமையலறையில் ஒரு பையில் பாதுகாப்பாக ...
திருச்சிக்கு ஜல்லிக்கட்டு மைதானம் ஒலிம்பிக் அகாடமி அமைக்க இடம் தேர்வு செய்யும் உதயநிதி. திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை சென்னையிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை பிற்பகல் வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சா்கள் மற்றும் ...
நக்சலைட் இயக்கத் தலைவன் சோமன் வயநாடு அருகே தீவிரவாதி எதிர்ப்பு படை போலீசாரால் கடந்த 3 தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இவரிடம் நக்சலைட் இயக்கத் தடுப்பு படை போலீசார், உளவு பிரிவு , கியூ பிராஞ்ச் போலீசார் என பல்வேறு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் அகழி டி.எஸ்.பி .அசோகன் ...
இந்தியாவின் இரட்டையர் பிரிவு டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த ரோஹன் போபண்ணா, ஒலிம்பிக் பதக்கத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற எண்ணியிருந்தார். இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் பிரிவில், ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து ...
தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது, கடலூரில் அதிமுக நிர்வாகி ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கன்னியாகுமரியில் காங்கிரஸ் நிர்வாகி கொல்லப்பட்டது என அடுத்தடுத்து அரசியல் ரீதியிலான கொலைகள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை ...
புனித யாத்திரை சென்ற இடத்தில் தொலைந்து போன நாய் நான்கு நாட்களாக 195 கி.மீ பயணம் செய்து மீண்டும் தனது எஜமானரை தேடி வந்தது பெலகாவி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள நிப்பானி தாலுகாவில் உள்ள யமகர்னியைச் சேர்ந்தவர் ஞானதேவ கும்பரா. இவர் வீட்டில் மகாராஜா என்ற பெயரில் ...
வயநாடு நிலச்சரிவு நிலைமை குறித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசி உள்ளார் . நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனைத்து வழிகளிலும் துணை நிற்கும் என மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், இன்று பிரதமரை தொடர்பு கொண்டேன். மீட்புப் பணிகள் சீராக நடைபெறுவதற்குத் தேவையான ...
கோவை போதனூர், பாரதி நகர், காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் சௌந்தர்யா லட்சுமி ( வயது 26) சென்னையில் ஐ.டி. இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெகநாதன் ( வயது 28) என்பவருக்கும் 18 -10 – 20 23 அன்று திருமணம் நடந்தது. ...













