கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம்,பால விநாயகர் நகரை சேர்ந்தவர் மருத முத்து (வயது 41) கூலி தொழிலாளி .இவரது அண்ணி நேற்று அங்குள்ள பொதுக்கழிப் பிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த மருதமுத்து இந்த கழிப்பீடத்தை யாரும் உபயோகபடுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.இதில் கோபம் அடைந்த சித்ரா அங்கிருந்து சென்று விட்டார்.இதைத்தொடர்ந்து மருதமுத்து வீட்டில் ...

பல்லடம் பக்கம் உள்ள இச்சிப்பட்டி தேவராயன்பாளையத்தில் சேர்ந்தவர் . இவரது மகன் சுரேஷ் ( வயது 27) பவர்லூம் தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நண்பர்களிடமும், உறவினிடமும் அதிக படம் கடன் வாங்கி இருந்தார் . அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ் சூலூர் ...

திருச்சியில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து திருச்சி வடக்கு தாராநல்லூர் கலைஞர் நகர் பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ஏராளமானோர் புகார் அளித்தனர் இதை அடுத்து மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் நேரடியாக ...

திருச்சி விமான நிலையம் அருகில் புதுக்கோட்டை ரோட்டில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மிகவும் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கொட்டப்பட்டு முகாமில் 1,300-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழா்கள் வசிக்கின்றனா். இவா்களுக்காக 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 488 வீடுகள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த வீடுகளின் ...

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் நேற்று மதியம் 1:30 மணி அளவில் இ-மெயில் ( மின்னஞ்சல்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதில் விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே விமான நிலை அதிகாரிகள் உஷார் அடைந்தனர். ...

கோவை வடவள்ளி அருகே உள்ள ஐ.ஓ.பி. காலனி, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 70) பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி பெரியநாயகி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதில் ஒரு மகள் எகிப்து நாட்டிலும், மற்றொரு மகள் பெங்களூருவிலும் வசித்து வருகிறார்கள். இதனால் வீட்டில் சுந்தரமும் பெரியநாயகி மட்டும் வசித்து ...

கோவை ஆர். எஸ். புரம் .கிழக்கு பெரியசாமி ரோட்டில் பிரியாணி ஓட்டல் நடத்தி வருபவர் விக்னேஷ் (வயது 31) இவரது ஹோட்டலில் கோபி கிருஷ்ணன் என்பவர் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஓட்டல் பணம் ரூ 2 லட்சத்து 65 ஆயிரத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்னேஷ் ஆர். எஸ் .புரம் போலீசில் ...

வண்டலூர் மீஞ்சூர் பை பாஸ் 400 அடி பைபாஸ் சாலை சிறுநியம் மேம்பாலம் மேல் அதிகாலை 4.40 மணிக்கு இரண்டு ஆட்டோவிற்கிடையே பந்தயம் கட்டி அதிவேக ரேஸ் நடத்திய ஆதரவாளர்களாக சென்ற ஆட்டோக்களும் கார்களும் டூவீலர்களும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. மேற்படி போட்டிகளில் கலந்து கொண்டு பார்வையிட சென்ற சாம் ...

சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட 547 பேருந்துகள் இன்று முதல் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988படி கனரக ஒப்பந்த வாகனங்களுக்கு ஆம்னி பேருந்துகள் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு வழங்கப்பட்டு ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 15 ஆண்டுகள் கழித்தும் கோபுரத்தில் உள்ள கலசத்தில் வைக்கப்பட்டிருந்த வரகு தானியம் அப்படியே இருப்பது ஆச்சர்யமடைய வைத்துள்ளது. பொதுவாகவே ஒவ்வொரு கோயிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். அந்தகவகையில், தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 2009 -ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2021 ...