மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று இரவு விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக குறைந்த நிலையில், உபரிநீர் முழுவதும் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியதால், உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கும் கூடுதலாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை கடந்த ...
ஆடிப்பெருக்கு பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, கணவனின் கையால் கட்டிக் கொண்டார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளின் ...
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இருந்த ஜோ பைடன் கடைசி நேரத்தில் விலகினார். இதற்கிடையே கமலா ஹாரிஸ் அதிபர் ரேஸில் களமிறங்கிய நிலையில், அவர் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படத் தேவையான வாக்குகளை உறுதி செய்துள்ளார். அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் பணிபுரியும் காவலர்களின் மனநல மேம்பாட்டிற்காக 2022 ஆம் ஆண்டு மகிழ்ச்சி என்ற திட்டத்திற்கு ரூபாய் 53 லட்சம் நி தி ஒதுக்கீடு செய்யப்பட்டு அத் திட்டம் சிறப்பாக நடைபெற்றது.இதில் 1000 காவலர்கள் பயன் அடைந்தனர். இதனை தொடர்ந்து தென் மண்டலத்தில் பணிபுரியும் காவலர் நலனுக்காக ரூபாய் 30 ...
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் ( வயது 57) காவலாளி. இவர் 2-வது திருமணம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்து பெண் தேடி வந்தார். அதை பார்த்த கோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்த விஸ்வதர்ஷினி ( வயது 47) என்பவர் முத்துராமலிங்கத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தானும் கணவரை பிரிந்து தன் மகனுடன் வாழ்வதாகவும், ...
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிப்பவர் பிரின்சஸ் (49) இவர் கடந்த மாதம் 12 – ந் தேதி வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மகனை பார்த்து விட்டு திரும்பி வந்தார். அப்போது, அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் பீரோவிலிருந்த 8½ சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத ...
கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள சோலையார் டேம், கல்யாண பந்தல் பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர். கண்டி முண்டா ( வயது 23) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் மனைவியுடன் தேயிலை தொழிற்சாலை குடியிருப்பில் தங்கி இருந்தார். குடிப்பழக்கம் உடையவர். இதை அவரது மனைவி கண்டித்தார்.இதனால் மனம் உடைந்த கண்டி ...
நீலகிரி மாவட்டம், குன்னூர், சின்ன கரும்பாலத்தைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் ( வயது 44 )கோவில் பூசாரி.இவர் நேற்று காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்தார்.. அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 3 பேர் தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டு அவரது பையை சோதனை செய்ய தருமாறு கேட்டார்கள். சோதனை ...
உடுமலையை சேர்ந்தவர் மணி (வயது 39) கோவை ராம் நகரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடுமலையிலிருந்து சேலத்துக்கு பஸ் சென்று கொண்டிருந்தார் . பஸ் சேலம் சென்றடைந்ததும் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் டாலர் செயின் காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து ...
கரூர் மாவட்டம் மண்மங்கலம் பக்கம் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா என்ற தாதா சிவா என்ற சிவக்குமார் (வயது 48)இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2020 ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இவர் சிறையில் 3 – வது பிளாக்கில் உள்ள ...













