கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரேமதாஸ், பாபு மற்றும் போலீசார் சொக்கம்புதூர் – முத்ண்ணன்குளம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சஞ்சய் குமார் என்ற செவிட்டு ...

கோவை மாவட்டம் ,பேரூர் சப் டிவிஷன்போலீஸ் துணை சூப்பிரான்டாக பணிபுரிந்து வந்தவர் வெற்றி செல்வன். ( வயது 54)இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் . மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இன்று காலையில் இறந்தார். இவரது உடல் சூலூரில் உள்ள அவரது வீட்டுக்கு ...

சிவகங்கை மாவட்டம் அமமுக நகர செயலாளர் மகள் தாரிணி திருச்சி சமயபுரம் அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்த நிலையில் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் மீது புகார் அளித்திருக்கிறார் மாணவியின் தந்தை பாலாஜி. திருச்சி மாவட்டம் சமயபுரம் ...

தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள. பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிச்சூர் சிஎஸ்ஐ சர்ச் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் நள்ளிரவு 11.30 மணியளவில் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் என்பவர். வெட்டு காயங்களுடன் கொலை செய்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பீர்க்கங்கரணை ...

சூலூர் காவல் துறை சார்பில் நாட்டு நலப்பணி திட்டம், மற்றும் நவீன் மன நல மருத்துவமனை, இணைந்து மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் திருஞானம் தலைமையில் மனநல மருத்துவர் ப்ரீத்திஷா மாணவர்களுக்கு போதை பொருள் பற்றிய சீர்கேடுகளை கருத்துக்களை எடுத்துக் கூறினார். மருத்துவமனையில் இருக்கக்கூடிய ஒரு சில பிரச்சனைகள்சிறிது ...

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் அனிதா (வயது 45) இவர் குனியமுத்தூரில்உள்ள நிர்மலா மாதா பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.இன்று காலையில் பள்ளிக்கூடம் செல்வதற்காக ஸ்கூட்டரில் உக்கடம் லாரி பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அனிதா அதே ...

பணத்திற்காக ஆட்களை கடத்துவது பயங்கரமான சமூக விரோத செயலில் ஈடுபடுவது சென்னை மாநகரில் இருக்கவே கூடாது அடியோடு ஒழித்து கட்ட வேண்டும் என கடுமையான உத்தரவை போலீஸ் கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தூர் கூடுதல் ஆணையர் முரட்டு நாயகன் அஸ்ரா கர்க் ஆகியோரின் கடுமையான உத்தரவின் பேரில் அரும்பாக்கம் பகுதியை குலையை நடுங்க செய்த பயங்கர ...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார் முகாமில் ஆதார் அட்டை பெறுவதற்கு 18 விண்ணப்பங்களும் சமூக நலத்துறையின் மூலமாக வழங்கும் நலவாரிய உறுப்பினர் அட்டை வேண்டி 23 விண்ணப்பங்களும் மாவட்ட திறன் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ...

திருச்சி காஜாமலை பெரியார் கலை கல்லூரி அருகில் உள்ள எஸ்.ஆர்.எம் விடுதியின் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், குத்தகை காலத்தை நீட்டிக்க முடியாது என்ற சுற்றுலா துறையின் உத்தரவு ரத்து செய்யவேண்டும் என்றும் குத்தகை காலத்தை நீட்டிக்க கோரியும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இரு வழக்குகளும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்போது, ...

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி யில் அலுவலகத்தில் உள்ளே நகர அமைப்பு அலுவலகம் அமோகமாக பொதுமக்கள் உதவியுடன் மஞ்சள் பையில் 500 ரூபாய் நோட்டுக்களுடன் அமோகமாக செயல்பட்டு வருகிறது . இந்த நிலையில் பல்லாவரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நகர அமைப்பு அலுவலர் நாகராஜ் என்பவன் பிளான் அப்ரூவலுக்காக வந்த ஒரு நபரிடம் எடு எடு ...