திருச்சி தொட்டியம் வட்டம் மணமேடு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகள் கிருத்திகா அங்கு உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய கிருத்திகா மாலை தின்பண்டம் வாங்க தந்தை திருநாவுக்கரசிடம் ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு கடைக்குச் சென்றுள்ளார். காசை வாயில் வைத்துக் கொண்டு சென்றவர் அதனைத் தவறுதலாக விழுங்கியுள்ளார். ...
கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் குமார் . இவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உட்கோட்ட டி.எஸ்.பி.யாக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக புதிய உதவி கமிஷனராக கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.. ...
தர்மபுரி மாவட்டம் அரூர் கீழ் மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த இரு வேறு சமூகங்களை சேர்ந்த காதல் ஜோடி காணாமல் போனது தொடர்பாக பெண் வீட்டார் மேற்படி இளைஞர் வீட்டிற்கு சென்று இளைஞர்களின் பெற்றோர்களை அடித்து வீட்டை சேதப்படுத்தியதாகவும் ஜாதி பெயரை சொல்லி திட்டிதாகவும் இளைஞரின் தாயாரை கடத்தியதாகவும் அவரின் வாயில் கட்டாயப்படுத்தி ஆல்கஹால் ஊற்றப்பட்டதாகவும் இரவு ...
கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 45) இவர் ஆலந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இருகூர் ,சாமியார் மேடை ஸ்ரீ லட்சுமி கார்டனின் சொந்தமான வீடு உள்ளது.இந்த வீட்டில் கருப்பு சாமி என்ற கோபி வாடகைக்கு குடியிருந்து வந்தார்.இந்த ...
திருப்பூர் பக்கம் உள்ள கோவில் வழியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவர் நல்லூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தனது கணவரை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாகவும், அதில் சிலர் போலீஸ் சீருடை இருந்ததாகவும் தெரிவித்தார் .இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ...
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) சார்பில், 2024-25-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் சேகரிப்பு உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள், பசுந்தீவனப் புல் கரணைகள் மற்றும் பாரம்பரிய கால்நடை மூலிகை மருத்துவ பயிற்சிபெற்ற களப்பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், கறவைகளுக்கான ஊட்டச்சத்து டானிக் விற்பனைத் தொடக்கவிழா சென்னை ...
மொட்டை கிருஷ்ணனுக்கு எந்தவித பண உதவியும் வழங்கவில்லை என்றும் இதுகுறித்து ஆதாரமற்ற தகவல் வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் நெல்சன் மனைவி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சாம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் என்பவர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் பணம் வாங்கியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ...
வார்சா: எந்த நாட்டில் பிரச்னை வந்தாலும் இந்தியாதான் முதலில் உதவிக்கரம் நீட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து போலந்து நாட்டு தலைநகர் வார்சாவுக்கு பிரதமர் மோடி நேற்று காலை புறப்பட்டுச் சென்றார். வார்சா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு 45 ஆண்டுகள் ...
புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் அமராவதியை சேர்ந்த மிதுராம் துர்வே என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சிறுமி அதனை நிராகரித்த பின்னரும், அந்த இளைஞர் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து கொண்டே வலுக்கட்டாயமாக காதலை தெரிவித்து வந்துள்ளார். மிதுராம் துர்வேயின் தொந்தரவு தாங்க முடியாமல் அவரை கன்னத்தில் ...
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றும் விழாவில் விஜய் கூறிய அந்த ஒரு வார்த்தையை கவனித்தீர்களா? கட்சி தொடங்கியது முதல் உறுதிமொழி ஏற்றது வரை அனைத்திலும் அந்த வார்த்தைதான் இடம் பெற்றிருந்தது. இதை விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் கட்சிக் கொடியையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். ...













