கோவை : நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த பணம் கோவை மாவட்ட அரசு கருவூலத்திலும், நகைகள் மற்றும் தங்க கட்டிகள் வருமான ...
கோவையில் கொள்ளை அடிக்கத் திட்டம்; ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 பேர் கோவையில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றுவதாக செல்வபுரம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். ...
கோவை உப்பிலிபாளையம் அவிநாசி ரோட்டில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை ( புதன்கிழமை) பக்தர்களின் தீச்சட்டி ஊர்வலம் நடக்கிறது. எனவே கோவை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோனியம்மன் கோவிலில் இருந்து தீச்சட்டி ஊர்வலம் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்பசெட்டி வீதி, ...
கோவை வெள்ளியங்கிரி மலையில் தொடரும் துயரம்: மேலும் ஒருவர் மரணம் – ஒரே மாதத்தில் 8 பேர் உயிரிழப்பு கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள கோவில்பாளையம், சேரன் நகரை சேர்ந்தவர் ராமசாமி ( வயது 65) எலக்ட்ரீசியன் .இவரது மனைவி வள்ளி இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது.. ராமசாமி தனது குடும்பத்துடன் கடந்த 20ஆம் தேதி ராமேஸ்வரத்திற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு வந்தார் .அப்போது வீட்டில் பூட்டு ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செட்டிபுதூரில் ஒட்டல் நடத்தியவர் மூர்த்தி. இதேபோல காடுவெட்டிபாளையத்தில் ஓட்டல் நடத்தி வருபவர் துரைசாமி . இவர்களிடம் செல்போனில் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். அப்போது ஓட்டலில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க தலா ரூ.10 ...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ஜெயஸ்ரீ வயது 19. இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும், ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் ...
யார் அந்த நபர், எந்த கட்சியை சேர்ந்தவர் என்று இன்னும் முழுமையாக விவரம் தெரியவில்லை. கேரள மாநில போலீசாரே அதிர்ந்து போயி இருக்கிறார்கள். மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு, கடந்த 19 ந் தேதி தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நிலையில், பிற மாநிலங்களிலும் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன. அந்த வகையில், தேர்தல் ...
கோவை மாவட்டம் காரமடை மங்கலக்கரை புதூர், எம் ஜி ஆர் காலனியை சேர்ந்தவர் அம்சராஜ் ( வயது 30) அதே பகுதியில் வசிப்பவர் ஆனந்தன் ( வயது 37) இவர்களுக்குள் முன் விரோதம் காரணமாக நேற்று வாய் தகராறு ஏற்பட்டது . அப்போது ஒருவரை ஒருவர் தடியால் தாக்கிக் கொண்டனர். பின்னர் இது கோஷ்டி மோதலாக ...
கோவை செல்வபுரம், அமுல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63) நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் பட்டறையில் செய்த 400 கிராம் தங்க நகைகளை கேரளாவில் கொடுப்பதற்காக கோவை ரயில் நிலையத்துக்கு ரயில் ஏறுவதற்காக வந்தார். அவருடன் தனது நண்பர் சாந்தகுமார் ( வயது 43) என்பவரையும் அழைத்து வந்தார். இவர்கள் வந்த பைக் ...