கோவை: கோவை, மதுக்கரை மஞ்சப்பள்ளம் ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை, அறிவொளி நகர் பகுதியில் இருந்து மதுக்கரை, நாச்சிபாளையம் வழியாக கேரளம் மாநிலம் செல்லும் வழியில் மஞ்சப்பள்ளம் ஆறு அமைந்து உள்ளது. மழைக் காலங்களில் சுகுணாபுரம், சுந்தராபுரம், ஈச்சனாரி, மதுக்கரை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் இந்த ஆற்றில் ...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய கொரடாச்சேரி பத்தூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் மெக்கானிக் பாலா மற்றும் சுதா தம்பதியின் மகளான துர்காதேவி, தமிழ் 96, ஆங்கிலம் 100, கணிதம் 98, அறிவியல் 100, சமூக அறிவியல் 98 என 492 மதிப்பெண்கள் பெற்று ...
புதுடெல்லி: சிலரின் பலவீனம், தவறால் காஷ்மீரின் ஒரு பகுதி தற்காலிகமாக கைநழுவியிருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் நேருவின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் மீது அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டி உள்ளார். 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உதயமாகின. அப்போது காஷ்மீரின் பெரும் பகுதி இந்தியா வசமானது. சுமார் 30 ...
கோவை சத்தி ரோடு, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 42) இவர் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த வழிப்பறி, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆம் தேதி முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு நேற்று சிறையில் வைத்து திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது . ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேத்தாஜி நகரை சேர்ந்தவர் பொன்னையா, இவரது மகன் பால கார்த்திக் ( வயது 22 ) குனியமுத்தூர் இல் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று இவர் தனது காரில் நவ இந்தியா சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் கார் மீது பைக்கை ...
கோவை மே 17 பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகம்மது மொய்தீன். இவரது மகன் முகம்மது சம்சுதீன் (வயது 20) கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று குழாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மின் வயர் குழாயில் பட்டு மின்சாரம் தாக்கியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனையில் ...
கோவை சுக்கிரார்பேட்டை, ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு வீட்டை வாடகை எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக ஆர்.எஸ். புரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் வீரப்பன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை ...
கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக ரோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் ( வயது 56) இவர் போத்தனூரில் துணி தேய்க்கும் கடை ஒன்றில் துணி தேய்க்கும் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19 -5 -2023 அன்று அதே பகுதியில் சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7-வயது சிறுமி, தனது தாயார் எதிரியின் கடையில் தேய்ப்பதற்கு ...
தமிழகத்தில் பரவலாக கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. நள்ளிரவுக்கு மேல் தொடங்கிய மழையானது வியாழக்கிழமை காலை வரை பரவலாக அனைத்து இடங்களிலும் பெய்து பூமியைக் குளிரச் செய்தது. மழையானது கடந்த சில நாள்களாக அனலில் தவித்த மாவட்ட மக்களை பெரிதும் மகிழ்ச்சியில் ...
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்தியாவில் அமைக்கப்பட்ட 6 முன்னோடி வானொலி நிலையங்களில் ஒன்றாக உள்ளது திருச்சி அகில இந்திய வானொலி நிலையம். சென்னை மாகாணத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 1939ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி திருச்சியில் தொடங்கப்பட்டது இந்த வானொலி நிலையம். திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை ...