விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் ( வயது 48 )இவர் கோவை காந்திபுரம் முதல் வீதியில் அறை எடுத்து தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் . இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனக்கு இன்னும் திருமணம் முடியவில்லையே என்று அடிக்கடி மன வேதனைப்படுவாராம். இந்த நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறையில் ...

மில்வாக்கி: அமெரிக்காவில் சிறந்த துணை அதிபராக குடியரசு கட்சியின் வேட்பாளரான வான்ஸ் வருவார் என்று அவரது இந்திய வம்சாவளியை சேர்ந்த மனைவி உஷா சிலுகுரி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோல் துணை அதிபர் வேட்பாளராக ஓஹியோ செனட்டர் வான்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் ...

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று திருவரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள குண்டூர் ஊராட்சி நவல்பட்டு ஊராட்சி வேங்குர் ஊராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு திருவரம்பூர் மூப்பனார் நகர் பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரின் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் குறைகளை கேட்டதுடன் அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பணிகள் ...

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோபாலபுரம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக வெளி மாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்த‌ குற்றத்திற்காக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் ஆனந்தகுமார்(47) பூபதி மகன் செந்தில்குமார் (40) உத்மான் மகன் முகமது யூசுப் (21) மற்றும் கருப்புசாமி மகன் கார்த்திக் (21) ஆகியோர்களை கடந்த 23.06.2024 அன்று பேரூர் ...

கோவை துடியலூர் அசோகாபுரம் என். ஜி.ஜி.ஓ. காலனி, ரங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் கருப்புசாமி .இவரது மகள் ஜனரஞ்சனி ( வயது 30) இவருக்கும் குளத்துப்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பத்ரன் (வயது 37 ) என்பவருக்கும் 9-9-2021 அன்று திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாலும் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். ...

கோவை சுகுணாபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 49 ) இவரது தாயார் மைக்கல் அறிவொளி நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 10 மணி அளவில் இவரது தாயார் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் குட்கா இருக்கிறதா? என்று கேட்டார். அவர் இல்லை ...

கோவை : பெண்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக ” யூடியூபர் “சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் சவுக்கு சங்கரை சென்னை சிறையிலும் பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி சிறையிலும் ...

கோவை கணபதி கே. ஆர். ஜி : நகரை சேர்ந்தவர் பட்டாபிராமன் ( வயது 65) சமூக ஆர்வலர். இவர் 1983 ஆம் ஆண்டு முதல் மலைவாழ் மக்கள் மறுவாழ்வு பணிகளை செய்து வருகிறார். இவரிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் அறிமுகமான நபர்கள் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர். ...

திருவள்ளூர்: மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம்2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின்வாரிய சேர்மன் ராஜேஷ் லகானி ஆகியோர் இணைந்து தமிழகத்தில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பாமர மக்களும் நடுத்தர மக்களும் தடை இன்றி ...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் சிறப்புரையாற்ற திருச்சி வந்திருந்தார், திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பியும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாடாளுமன்றத்தில் விவாதம் ஆலோசனை போன்ற எவ்வித நிகழ்வுகளும் இல்லாமல் மத்திய ...