கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில், ஐ எஸ் டி இ நிறுவனத்தின் நிதியுதவியுடன் தேசிய அளவிலான கருத்தரங்கு “பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் நிலையான அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் 25.04.2024 (வியாழக்கிழமை) அன்று கல்லூரியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முனைவர் செந்தில் குமார் நடராஜன், பேராசிரியர், இயந்திரவியல் துறை, என் ...
கோவை: நெல்லை மாவட்டம், நாங்குநேரி பக்கம் உள்ள சிங்கனேரி ,பட்ட பிள்ளை புதூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43) இவர் தற்போது சின்னவேடம்பட்டி சுப்பிரமணிய நகரில் வசித்து வந்தார். இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் சில நாட்களாக குடிப்பழக்கத்திற்கு ஆளானார் .நேற்று தனது மனைவிக்கு செல்போனில் ...
கோவை அருகே உள்ள தெலுங்கு பாளையம் புதூர், சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48) ஆட்டோ ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார்..குடிப்பழக்கம் உடையவர்.இவரது மனைவி சத்யா (வயது 42)சம்பவத்தன்று கணவர் சண்முகம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவிடம் தகராறு செய்தார். பின்னர் அங்கிருந்த கத்தியை எடுத்து மனைவி கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ...
கோவை காந்திமா நகரைசேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் அருள் மாதவன். கல்லூரியில் படித்து வருகிறார் .இவர் நேற்று கொடிசியா ரோட்டில் தனது காரை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் செயினை பறித்தார்.இதை அருண் மாதவன் தடுத்தார் . இதனால் ...
இலங்கை தமிழர்களுக்கு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக ஒதுக்கி தரக் கோரி – கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு!!! கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் 217 குடும்பங்கள் கடந்த 2000 ஆண்டு முதல் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு உத்தரவின் படி அவர்கள் வசித்து வந்த கோட்டூர் ...
கோவையில் ஆபத்தை உணராமல் கேஸ் பங்க் மற்றும் பெட்ரோல் பங்க் அருகே குப்பைகளுககு தீ வைத்த ஊழியர்கள்: அதிர்ஷ்டவசமாக தப்பிய அப்பகுதி மக்கள்!!! சூலூர் அருகே குரும்பபாளையத்தில் பெட்ரோல் பங்க் மதில் சுவர் அருகே குப்பைகளுக்கு தீ வைத்த பெட்ரோல் பங்க் ஊழியர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உடனே தீ அணைக்கப்பட்டதால் தீ விபத்தில் ...
கோவை சுந்தராபுரம், முதலியார் விதியை சேர்ந்தவர் சேகர் .இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .இவரது மகள் கவுசிகா (வயது 22) இவர் ஈச்சனாரியில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். தந்தை இறந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளாக தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இவர் மன அழுத்தத்துடன் ...
கோவை மாவட்டம் பேரூர் பக்கம் உள்ள பச்சாபாளையத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அறிவொளி நகரை சேர்ந்த பச்சையப்பன் ( வயது 24) பைசல் ( வயது 20 ) உக்கடம் ...
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல இடங்களில் மோசடி : கோவையில் வழக்குப் பதிவு – தேடி வரும் காவல்துறை !!! கோவை போத்தனூர் சங்கமம் நகர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மத் அலி என்பவரின் மகன் முஹம்மது ஆஷிக்(30). இவர் போத்தனூர் பகுதியில் வெளிநாட்டிற்கு மாணவர்களை படிப்பதற்கு அனுப்பும் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். ...
நீலகிரி மாவட்டம் உதகை இல்பெங்க் விவேகானந்தா ஜங்ஷன், தமிழக செல்லும் வழி மூன்று சாலை பிரியக்கூடிய இடமாகும், விவேகானந்தா பகுதி அருகில் சாலையில் ஓரத்தில் ரத்த கரையுடன் மிருகத்தின் கால் பதிவு காணப்பட்டது. இந்த ரத்த கால் பதிவு கரை ஒரு சில தூரம் வரையிலும் காணப்படுகிறது. இதனை வனத்துறையினரிடம் கேட்டபொழுது, இது எந்த மிருகத்தின் ...