கோவை திருப்பூர், ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 போலீஸ்துணைசூப்பிரண்டுகள்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று பிறப்பித்துள்ளார். அதன் படி கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்த சுரேஷ்குமார் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ,சப் டிவிஷன் டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதே போல கோவை உணவுப் பொருள் ...
கோவை வ. உ . சி பூங்கா மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 78வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் கிராந்தி குமார் பாடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.அப்போது வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.பிறகு திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.பின்னர் சுதந்திர தின போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு ...
கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா ,சப் இன்ஸ்பெக்டர் , அய்யா சாமி ஆகியோர் நேற்று மாலை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தின் பின்புறம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 120 போதை மாத்திரைகள் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் ஜி .சி .டி .நகரை சேர்ந்தவர் சேகர்.இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பிரேமலதா (வயது 28) இவர் நேற்று காலை 8:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு ஆர் .எஸ் . புரத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார் மதியம் 2 – ...
கோவை கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையம், சீனிவாச நகரை சேர்ந்தவர் ஹரிஹரன் . இவரது மகள் அக்ஷயா ( வயது 27) இவரும் உடையாம்பாளையம் சுப்பநாயக்கன்புதூர் செல்லம்மாள் நகரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரும் 19-5- 20 24 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவர் சந்தோஷ்குமார், அவரது தம்பி சம்பத் ...
சமீப காலமாக ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டு மனைகள் நிலங்கள் அபகரிப்பது அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்வது கோடி கணக்கில் முதலீடு செய்தால் வட்டித் தொகையை மாதா மாதம் தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை போட்டு ஏமாற்றுவது திருமணத்திற்கு மணமகன் தேவை என பலரை திருமணம் செய்த அழகு ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலையில் பாரத நாட்டின் 78 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியெற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காந்தி சிலை பேருந்து நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை ...
கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் நாட்டின் 78 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது . அதைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது . இவ்விழாவில் காவல் துறையினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. ...
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பணி முடிந்து பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றார் . அப்போது அங்கு பதுங்கியிருந்த வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென்று தனது ஆடைகளை கழற்றி வீசிவிட்டு நிர்வாண கோலத்தில் அந்த ...
கோவை அருகே உள்ள சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் சண்முகநாதன் ( வயது 42). கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். சண்முகநாதன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சண்முகநாதன் தூக்கு ...













