கோவை உக்கடத்திலிருந்து ஆத்துப் பாலம் வரை மேம்பாலம் ரூ 480 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து வாலாங்குளம் பகுதியில் இறங்குதளம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது .உக்கடம் முதல் ஆத்துப்பாலம் மற்றும் பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை மேம்பாலம் ஏறு தளம், இறங்குதளம் அமைக்கும் பணிகள் முழுமை அடைந்து விட்டது. இந்த ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள காடம்பாடி, ஏரோ நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 43 )இவர் கோவை நஞ்சுண்டாபுரம் தபால் அலுவலகத்தில் உதவி தபால் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி இவர் தபால் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ...
கோவை கணபதி மணியக்காரன் பாளையம், பாலமுருகன் நகரை சேர்ந்தவர் யோகதாஸ் ( வயது 39) இவர் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஒரு ஆட்டோ சர்வீஸ் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார் . கடந்த 16ஆம் தேதி அந்த நிறுவனத்தின் மேற்கூறையில் ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது உயரமான பகுதியில் இருந்து ...
கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் நேற்று அதே காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வரும் மணிமாறன், முதன் நிலை போலீஸ்காரர் பூபாலன் ஆகியோருடன் தடாகம் ரோடு கோவில் மேடு -நால் ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார் . அப்போது அந்த ...
கோவை சிங்கநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சிங்காநல்லூர் ராஜலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45) தங்கவேல் ( 42 )சிட்கோ ...
திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு தனியாருக்கு சொந்தமான டிராவல்ஸ் பஸ் 30 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 6 மணி அளவில் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை முன் வந்தபோது இன்ஜினில் இருந்து புகை வந்தது . இதை பார்த்த டிரைவர் தாசன் பஸ்சை உடனே நிறுத்திவிட்டு பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறினார் . ...
கோவை சரவணம்பட்டி விளையாட்டு பூங்காவில் மின் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் மின் ஆய்வில் மின்சார நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு பார்க்குகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் மின்சார ஒயரிங் அமைப்புகள் குறித்து, சிறந்த உபகரணங்களைக் கொண்டு ஆய்வு செய்து மின் விபத்தில்லாதவாறு இயங்க சம்பந்தப்பட்ட ...
கோவை குனியமுத்தூர்,திருமறை நகரை சேர்ந்தவர் ரஷீத் இவரது மகள் சிப்ரின் (வயது 21) அங்குள்ள கல்லூரியில் எம். ஏ. ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அவருடன் படித்து வரும் நாகர்கோவில் வைத்தியர் விளையைச் சேர்ந்த ஸ்ரீ தர்ஷன் (வயது 22) என்பவரை காதலித்து வந்தாராம்..ஸ்ரீ தர்ஷனின் நடத்தை சரியில்லாததால் அவருடன் பேசுவதை ...
தாம்பரம் : புதியதாக பொறுப்பேற்றுள்ள தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக். இவர் சமீப காலமாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அன்புராஜ் இவர் வாகனங்களை மடக்கி சரமாரியாக பணம் வசூலிப்பதாக போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் ...
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து ஆண்டுதோறும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு எட்டாவது ஆண்டாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது . கோவை கொடிசியா அரங்கத்தில் இந்த புத்தகத் திருவிழா இன்று துவங்கியது . கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கோயம்புத்தூர் ...













