கோவை: விருதுநகர் மாவட்டம் ஆத்து மேடு,சிவந்திபுரம் வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சீமா பிரியதர்ஷினி ( வயது 26 ) பி. இ. பட்டதாரி. தனியார் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று கோவையில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்தார். டிராவல்ஸ் பஸ்சில் பயணம் செய்தார். பஸ் ...
திருச்சி முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும் கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும் விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்க ...
கோவை :திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பூமிநாதன் ( வயது 29 )இவர் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இவர் தங்கி இருந்த பகுதியில் கோடைவிடுமுறைக்காக தனது பாட்டி வீட்டிற்கு வந்த 2 சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 சிறுமிகளும் பாட்டி மற்றும் பெற்றோரிடம் ...
கோவை மதுக்கரை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக மதுக்கரை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் தனிப்படை போலீசார் மதுக்கரை மார்க்கெட் அருகே சோதனை மேற்கொண்டனர். அப் போது கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அசோக் சோன்கர் மகன் வேத்பிரகாஷ் சோன்கர்(வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ...
கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், கஞ்சி கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் மிதுன் ( வயது 27) பெயிண்டர்.இவருக்கும் வெள்ளலூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த சாந்தி ( வயது 22) என்பவருக்கும் கடந்த 20 23 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. மிதுன் சொந்த ஊர் திருச்சூர் .திருமணம் முடிந்து 3 மாதத்தில் மிதுனுக்கு மற்றொரு ...
கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்துவிட்டு பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீர மரணம் அடைந்தவர் நமது திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன் அவர்கள். அவரது வீர தீர செயல்களை பாராட்டி ...
திருச்சி, எடமலைப்பட்டி புதூா், ஆா்எம்எஸ் காலனியைச் சோ்ந்தவா் மரிய அந்தோணி பிரசாத் (46). இவா் கிராப்பட்டி, அன்புநகா் பிள்ளையாா் கோயில் தெருவில் முகமது அப்துல்லா என்பவருக்காக கட்டப்பட்டும் வீட்டில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறாா். அந்த வீட்டின் முன்பகுதியில் உயா் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதால் அந்தக் கம்பத்தை ...
தாம்பரம் பகுதியில் உள்ளது தாழம்பூர் முல்லை நகர் எம் கே ஸ்டாலின் தெருவில் பாலாஜி வயது 64 .இவருடைய மனைவி வெண்ணிலா வயது 47 இவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கணவன் குடித்துவிட்டு மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இரவு நேரத்தில் போதையில் வந்துள்ள பாலாஜி மனைவி வெண்ணிலாவிடம் கத்தியை எடுத்து காண்பித்து ...
கோவை பீளமேட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனை வளாகத்தில் கடந்த 26ஆம் தேதி பெண்கள் கழிப்பிடம் அருகே 40 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாகவும் ,அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதாகவும், இதையடுத்து சிகிச்சை அளித்தும் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் ...
மெல்போர்ன்: பப்புவா நியூகினியாவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடந்த வெள்ளியன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. எங்கா மாகாணத்தில் உள்ள யம்பாலி கிராமத்தில் மலைப்பகுதி இடிந்து விழுந்தது. இதில் சுமார் 670பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று ஐநா சபை மதிப்பிட்டு இருந்தது. இது வரை 6 பேரின் ...