சாலையில் சென்ற சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எறிந்தது: கோவையில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!! கோவை சரவணம்பட்டி, கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவர் தனது குடும்பத்துடன் பொள்ளாச்சியில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக டாடா நெக்சான் காரில் சென்றார். பின்னர் மீண்டும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி கார்த்திகேயன் உள்ளிட்ட மூன்று ...
நீர் நிலைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை: அத்து மீறினால் அபராதம், சிறை தண்டனை என அறிவிப்பு!!! குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு நீர் நிலைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து கேரள, பாலக்காடு மாவட்ட சோலையார் கிராம் பஞ்சாயத்து அறிவிப்பு. தமிழகம் மற்றும் கேரளாவில் பருவமழை பொய்த்ததன் காரணத்தாலும் வெயிலின் தாக்கதாலும் ...
ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் : வெளிநாடு தப்பிச் சென்று மீண்டும் வந்த அவரை மடக்கி பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் – கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைப்பு !!! கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் ...
கோவை வனப் பகுதியில் ஆண் சடலம் மீட்பு!!! கோவை, போளுவாம்பட்டி வனப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் வரையாடு கணக்கெடுப்புப் பணியில் வனத் துறையினர் ஈடுட்டு உள்ளனர். வனத் துறை ஊழியர்கள் முருகன், மருதமணி, உதயவாணன், காளிமுத்து, கணேஷ் ஆகியோர் வரையாடு ...
நீதிமன்றங்களுக்கு இன்று மே 1 முதல் 31 வரை விடுமுறை … கோவையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்கு இன்று மே 1 முதல் 31 – ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடைக் காலத்தையொட்டி மே 1 முதல் 31-ஆம் தேதி வரை நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ...
அணைகளில் நீர்மட்டம் சரிவு : அணை நீரை குடிநீர், சமையலுக்கு மட்டும் பயன்படுத்த வலியுறுத்தல்!!! கோவையில் உள்ள அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவதால் அணை நீரை குடிநீர்றும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தின் ...
கோவை மாநகராட்சி அரசு பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் பள்ளி மாணவர்கள் அவதி – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி ? கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள 31 வது வார்டில் மாநகராட்சி அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக் கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பைச் ...
கோவையில் தெரு நாய்களுக்கு உணவளித்த பெண்: விரட்டி அடித்த குடியிருப்புவாசிகள்!!! வீட்டு வேலை செய்யும் பெண் நாய்களுக்கு உணவளிப்பதை சில நபர்கள் தடுத்த நிலையில் அவ்வாறு தடுத்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல் துறையினர் எச்சரித்து உள்ளனர். கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் ...
பெங்களூர்: தன் மகன் பிரஜ்வல் தொடர்புடைய 3,000 ஆபாச வீடியோக்கள் 5 ஆண்டுகளுக்கு முந்தைய விவகாரம்.. இதனை இப்போது கிளப்பிவிட்டிருக்கின்றனர்.. எங்கள் குடும்பத்துக்கு சத்திய சோதனை ஏற்பட்டிருக்கிறது என பிரஜ்வல் தந்தையும் பலாத்கார குற்றச்சாட்டுகளுக்குள்ளானவருமான ரேவண்ணா தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவுகவுடான் மகன் ரேவண்ணா. இவரது மகன் பிரஜ்வல்தான் 3,000 ஆபாச வீடியோக்களில் சிக்கியவர். பல ...
கோவையல் ஊழியர் காயமடைந்த விவகாரம்- விடுதி பெண் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு… கோவை ஆவாரம்பாளையம் ரோடு பி.பி.எல் கார்னர் அருகே தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு சித்தாபுதூரை சேர்ந்த பண்ணாரி (60) என்ற பெண் துய்மை பணி செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் விடுதி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். ...