உதகை : உலிக்கல் பேரூராட்சி பெங்காம் எஸ்டேட் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் விதியை மீறி பல மூன்று அடுக்கு கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினரும் உடந்தையாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் எந்த கட்டடத்தையும் முறையாக ஆய்வு செய்வது இல்லை. ஆய்வு செய்து முறைப்படி ஒப்புதல் சான்றிதழ் வழங்குவதில்லை என பகுதி மக்கள் ...
வால்பாறை மந்திரி மட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்..!
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முடிஸ் நகர் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் முடிஸ் நகர் பகுதியில் நடமாடிய சுமார் எட்டு மாத வயதுடைய ஆண் புலிக்குட்டியினை உயிருடன் மீட்டு மானாம்பள்ளி பவர்ஹவுஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை சார்ந்த புலி கூண்டில் வைத்து கடந்த ...
கோவை அருகே வீட்டில் பெட்ரோல் ஊற்றும்போது தீப்பிடித்ததில் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்வு,கோவை ஜூலை 23 கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கண்டன்புதூரில் ஒரு வாடகை வீட்டில் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர்கள் அழகுராஜா, முத்துக்குமார், சின்ன கருப்பு தினேஷ் வீரமணி, மனோஜ், பாண்டீஸ்வரன் ஆகிய 7 பேர் தங்கி இருந்தனர் .கடந்த 15ஆம் ...
தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மேம்பட்ட சேவையை மக்களுக்கு வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் மூன்று காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த காவல் நிலையங்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது .மேற்கண்ட உத்தரவின்படி ஒரு குழு அமைக்கப்பட்டு காவல் நிலையங்களில் திறன் மேம்பாடு மற்றும் சேவை உள்ளிட்ட பல்வேறு ...
திருச்சி பீம நகர் தேவர் புது தெருவை சேர்ந்த ராவுத்தர் முகம்மது இவரது மனைவி பர்வீன் பானு (வயது 47). இவர்களுக்கு, தமிமுன் அன்சாரி (வயது 33), சையது அபுதாகீர் (வயது 27) என இரண்டு மகன்கள் உள்ளனர். ராவுத்தர் முகமது கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என சொல்லப்படுகிறது. ...
காஞ்சிபுரம் திருக் காளிமேடு பகுதியில் முத்து துசாமியின் மனைவி ஈஸ்வரி வயது 50 .இவர் அப்பகுதியில் கடை வைத்துள்ளார் குட்கா விற்பனையும் செய்து வருகிறார். கடைக்கு வரும் நபர் கள் ஈஸ்வரியிடம் குட்கா என கேட்காமல் காட்கு என சந்தேக வார்த்தையில் கேட்பார்கள். மப்டியில் வந்திருந்த போலீஸ்காரர் அது என்னடா காட்கு புதுசா இருக்கிறது என ...
திருச்சியில் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க. சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கவிஞர் கவிப்பேரசுவைரமுத்து தொடங்கி வைத்தார் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி கிழக்கு ...
திருச்சி மாவட்டத்தில் இன்று 21/7/2024 ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலைப் பணி ஆசிரியருக்கான தேர்வு திருச்சியில் நான்கு தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றது. திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் 326 தேர்வர்களும் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 318 தேர்வர்களும் ஆர் சி மேல்நிலைப்பள்ளியில் 333 தேர்வர்களும் செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை முக்கோணத்தில் தமிழக அரசை கண்டித்தும் இந்து ஆலயங்களில் இருந்து அரசின் அறநிலையத்துறையை வெளியேற வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொருந்திய பதாகைகளை கையிலேந்தியவாறு இந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் வால்பாறை ஏ.எஸ்.டி.சேகர் தலைமையில் கோவை மாவட்ட கோட்டச் செயலாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நேற்று ஆர்ப்பாட்டம் ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 87 ) இவரது மனைவி மயிலாத்தாள் ( வயது 70) இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகிறார்கள். இதனால் அரசம்பாளையத்தில் கந்தசாமி,மயிலாத்தாள் ஆகியோர் மட்டும் வசித்து வந்தனர். ...













