நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 3 விண்கலம். விண்ணில் ஏவப்பட்டு 10 மாதங்களை நெருங்கியும் தற்போதும் நிலவை பற்றிய பல்வேறு முக்கிய பயனுள்ள தகவல்களை வழங்கி வருகிறது. சந்திராயன் 3 தரும் ...
யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கோவையில் கைது: யானை தந்தம் ஒன்று பறிமுதல் – தலைமறைவான இருவரை தேடி வரும் வனத் துறையினர்!!! கோவை வனச் சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோவை வனச் சரக அலுவலர் ...
கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வருபவர் பிரசாத் கண்ணன். இவர் இரவில் வேலை முடிந்து ஒர்க்ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் ஒர்க்ஷாப் கதவை உடைத்து யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 4 மோட்டார் சைக்கிள்களை திருடி சென்று விட்டனர். இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ...
கோவை : தஞ்சாவூர் பக்கம் உள்ள பாபநாசம் ,பசுபதி கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 36) இவர் தற்போது ராமநாதபுரம் பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருகிறார். 80 அடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 6 ஆண்டுகளாக கேஷியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ராமநாதபுரம் வள்ளியம்மாள் வீதியில் உள்ள ...
கோவை சிங்காநல்லூர், சிவா கார்டனை சேர்ந்தவர் வைகுண்டம் (வயது 68) இவர் தேசிய நெடுஞ்சாலை துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார் .இவர் கடந்த 28ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சேலம் சென்றிருந்தார். நேற்று வீடு திரும்பினார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ...
கோவை : கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர் பக்கம் உள்ள சார விளையைச் சேர்ந்தவர் செல்வன். இவரது மகள் பபிஷா ( வயது 18) சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று இவர் மாடியில் இருந்து ஒருவரிடம் ...
கோவை அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் . இவரது மனைவி ஸ்ரீபிரியா ( வயது 50 ) இவர் நேற்று பைக்கில் தனது கணவருடன் ஜீ.வி . ரெசிடென்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேகத்தடையில் பைக் ஏறும் போது திடீரென்று நிலைத்தடுமாறி ஸ்ரீபிரியா கீழே விழுந்தார் .இதில் பலத்த காயம் ஏற்பட்டது ...
சூலூர் தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகும் நேரத்தில் சூலூர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஹோமத்துடன் கூடிய சிறப்பு பூஜை நடைபெற்றது . இதில் முன்னாள் அமைச்சர் முன்னாள் மேயர் செ. ம. வேலுச்சாமி உள்ளிட்ட பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு குரு ...
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 357 இவர் தனது குடும்பத்தினர் 2பேருடன் நேற்று பொள்ளாச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்காக காரில் சென்றார். பின்னர் மீண்டும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஈச்சனாரி சிக்னல் அருகே வந்தபோது திடீரென்று காரின் முன் பகுதியில் இருந்து ...
கோவை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் தனுஷ் (வயது 20) இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார் . நேற்று சக மாணவர்களுடன் கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடினார். பின்னர் விடுதியில் உள்ள குளியல் அறைக்கு ...