இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புயிவியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ஜகார்த்தா நேரப்படி காலை 07:22 மணிக்கு உள்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மம்பெரமோ தெங்கா ரீஜென்சிக்கு வடகிழக்கே 96 கிமீ தொலைவில் 26 கிமீ ...

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புயிவியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ஜகார்த்தா நேரப்படி காலை 07:22 மணிக்கு உள்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மம்பெரமோ தெங்கா ரீஜென்சிக்கு வடகிழக்கே 96 கிமீ தொலைவில் 26 கிமீ ...

நீலகிரி மாவட்டம் உதகை 18வது வார்டு பகுதி P&T குடியிருப்பு வீட்டின் மேலேயே மிகப்பெரிய மரம் கனமழை மற்றும் அதிவேக காற்றால் சாய்ந்து குடியிருப்பு பகுதியில் விழுந்தது, மற்றும் மின் கம்பங்கள் ஒயர்கள் முற்றிலும் சேதம் அடைந்தது, பகுதி மக்கள் தெரிவித்ததின் பேரில் உடனடியாக மரம் விழுந்த இடத்திற்கு சென்ற 18-வது வார்டு நகர மன்ற ...

தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு திருச்சியில் உள்ள சிறுகனூரில் வரும் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ...

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி நெருவை சேர்ந்தவர் பொன்னையா இவரது மகள் முனியப்பன்(50) இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார் இந்நிலையில் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடத்த மாதம் வாங்கியுள்ளார். அந்த மனையினை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் ...

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து காணப்பட்டது. இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து ...

சென்னை: வன உயிரின பாதுகாப்புக்கான முன்னணி மையமாக விளங்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இம்மாதத்தில் பிறந்த உயிரினங்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ஜூலை 10, 2024 அன்று, உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா ஒன்பது குட்டிகளை ஈன்றது, மறுநாள், ஜூலை 11, 2024 அன்று, மற்றொரு அனகோண்டா பதினொரு குட்டிகளை ஈன்றுள்ளது. ...

சென்னை: காலி மது பாட்டில்களை உடனடியாக திரும்பப் பெறுவதற்கான டெண்டரை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உயர்நீதிமன்ற ஆணைப்படி, டாஸ்மாக் நிறுவனம் காலி பாட்டில்களை டெண்டர் விட்டு திரும்பப் பெற வேண்டும்; அதன்மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். உயர்நீதிமன்ற ஆணைப்படி நீலகிரி, திண்டுக்கல், ...

சிஷ்யைகள் புடை சூழ தமிழகம், கர்நாடகா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மடங்களை தொடங்கி செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்த நித்தியானந்தா பாலியல் புகாரில் சிக்கியதும் சர்ச்சை நாயகனாக அறியப்பட்டார். மதுரை ஆதீனம் உட்பட பல்வேறு ஆதீனங்களிலும் நித்தியானந்தாவை இனி எங்கள் மடத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று வெளிப்டையாக அறிவித்தன. மேலும் மடத்திற்கு சொந்தமான சொத்துகளை ...

வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க முன்வரவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் வணிகர்கள் நலனுக்காக ‘வணிகர்கள் நலவாரியம்’அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாரியத்தின் முதல் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மேலும் ...