நீலகிரி உதகை விவேகானந்தா தமிழகம் செல்லும் சாலையில் ரத்த கரையுடன் மிருகத்தின் கால் தடம் பதிவாகியுள்ளது புலி அல்லது சிறுத்தை புலி என சந்தேகம் எழுந்து உள்ளது இதனை கண்டு கொள்ளாத வனத்துறை..பகுதி மக்கள் அதிர்ச்சி..தொடர்ந்து கண்காணிக்க விட்டால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தன்னார்வலர்கள் எச்சரிக்கை?? நீலகிரி மாவட்டம் உதகை இல்பெங்க் விவேகானந்தா ஜங்ஷன், ...
சூலூர் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அனைத்து பகுதிகளும் அதிகமாக உள்ளது கோயமுத்தூர் மண்டலத்திலும் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது இதன் காரணமாக கோவை மக்களுக்கு வழங்கப்படக்கூடிய பில்லூர் அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்ததின் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது .இதன் ...
கோவை அடுத்து பன்னிமடையைச் சேர்ந்த மதுமிதா (வயது 32). இவர் தன்னுடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து எம்.பி என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தொடங்கி இருப்பதாகவும், பங்கு வர்த்தகத்தின் முதலீடு செய்த அதிக லாபம் சம்பாதிப்பதாகவும் கூறினார். மேலும் தனது நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம், உடுமலை ரோட்டில் உள்ள சிற்றம்பலத்தில் கோளறுபது நவகிரக கோட்டைசிவன் ஆலயம் உள்ளது.இங்கு 2024 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை திருவிழா நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு விநாயகர் வேள்வி, 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 11- 15 மணிக்கு மகா யாகம், மாலை 4 மணிக்கு மூன்றாம் ...
இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் கோடை காலம் நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்திருக்கிறது. இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வெப்பம் குறைவாக இருக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ...
வீடுகளில் சேகரிக்கும் குப்பைகள்: சாலையில் வீசி செல்லும் கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் – செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!! கோவை, வடவள்ளி பகுதிகளில் வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை அப்பகுதி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அதனை சேகரித்து லாரிகள் மூலம் எடுத்துக் கொண்டு குப்பை கிடங்கு கொண்டு சென்று கொட்டுவது ...
அண்மை காலமாக தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், மின்சாரத் துறை, காவல் துறை, மாநகராட்சி, வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், மருத்துவர், தீயணைப்புதுறை, காவல்துறை, முப்படை போன்ற துறைகள், நிறுவனங்களின் பெயர்கள் எழுதப்பட்டு வருவதுஅதிகரித்து வருகிறது. இதுகுறித்துபோக்குவரத்து போலீஸார் ஆய்வு செய்தபோது பலர் தங்கள்வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. குறிப்பாக ...
கஞ்சா பறிமுதல் : விற்பனைக்கு வைத்து இருந்த நபர் கைது!!! சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய ...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஏழு மாதங்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது. காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் 34 ஆயிரம் பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதையடுத்து, பிரதமர் நெதன்யாகு ராஜினாமா செய்ய வேண்டும், நாட்டில் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ...
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. அப்போது ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 கோடி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 ...