கோவை சிங்காநல்லூர் கஸ்தூரிபாய் காந்தி நகர், முதல் வீதியில் உள்ள ஒரு பங்களாவில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. உதவி கமிஷனர் பார்த்திபன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் ...
மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலை சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான விபத்தில் 32 பேர் படுகாயம் என தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த சுற்றுலா வாகனமானது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த ...
சென்னை போரூர் முகலிவாக்கம் மெயின் ரோடு பகுதியில் மட்டன் மற்றும் சிக்கன் கடையை நடத்தி வருபவர் அபிதா பாரூக் .இவர் பொன்னியம்மன் கோயில் தெரு ராதாபாய் நகர் கோவூர் சென்னை என்ற முகவரியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் . வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபாதையில் கறிக்கடை நடத்தி வருவதாகவும் கணவர் பாரூக் மதனந்தபுரம் முகலிவாக்கம் ...
சமீப காலமாக கோயம்புத்தூர் மயிலாடுதுறை தூத்துக்குடி ஆகிய ரயில்களில் இருந்து சேலம் தர்மபுரி மற்றும் ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் ரயில்களில் ரிசர்வேஷன் பெட்டியில் பெண் பயணிகளிடம் தாலி செயின் பறிப்பு மற்றும் விலை உயர்ந்த உடைமைகள் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சேலம் தர்மபுரி ஓசூர் ரயில்வே காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .இந்த ...
கோவையில் போதை ஆசாமிகள் தகராறு : இரு வீதி ஆண்களும், பெண்களும் மோதிக் கொண்ட பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்!!! கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள பொங்கி அம்மாள் வீதியில் இரவு நேரங்களில் அங்கு உள்ள ஒரு வீட்டின் அருகே போதை ஆசாமிகள் கஞ்சா மற்றும் மது குடிப்பது வழக்கம். ...
சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரத்தில் 25 வயதிற்குட்பட்ட இளம் பெண் சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார் சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் இரவு ரோந்து பணியில் இருந்து போது வீட்டார் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனியாக ...
ஆவடியை அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதியில் உள்ள தங்க நகை விற்பனை செய்யும் கடை மற்றும் நகை அடகு கடையில் வட இந்தியாவைச் சேர்ந்த பயங்கர கொள்ளையர்கள் ஒரு காரில் நான்கு பேர் வந்து இறங்கிய அவர்கள் துப்பாக்கி முனையில் கடையின் உள்ளே புகுந்து ஷட்டரை இழுத்து சாத்தி என்ன சேட் மரியாதையாக உள்ளே இருக்கும் ...
யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் அருகே விபத்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்த வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை வழங்கி மாற்று வாகனத்தில் ...
கோவையில் இளைஞர் மீது ஆயுதங்களுடன் சரமாரி தாக்குதல் : அரசுக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கில் ஆயில் திருடும் கும்பல் – போலீசார் விசாரணை… அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான பர்னஸ் ஆயில் திருடும் கும்பலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கி உள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
காதல் மனைவியுடன் தகராறு : குடிபோதையில் தூக்கில் தொங்கிய ஆட்டோ டிரைவர் !!! கோவை, வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சதீஷ்குமார் (வயது 30). இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கீர்த்திகா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். கீர்த்திகா பத்தாம் வகுப்பு படித்து எம்ரால்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ...