கோவை ரேஸ் கோர்சில் தொழிலாளர் நல அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிப்பவர் ஸ்ரீதரன் (வயது 36 ) இவர் சுகாதார அலுவலக துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 16 -ஆம் தேதி குடும்பத்துடன் சேலம் சென்றிருந்தார். அப்போது யாரோ மர்ம கும்பல் இவரது வீட்டின் அருகே வளர்ந்திருந்த 20 அடி உயரம் ...

கோவை : கன்னியாகுமரி மாவட்டம்,கல்குளம் பக்கம் உள்ள சாணிவிளையை சேர்ந்தவர் விஜின் (வயது 38) இவர் கோவை ஆர். எஸ் .புரத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரை புதுப்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ராஜேஷ் என்பவருடன் அங்கு தங்கி இருந்து வேலை செய்து வந்தார். கடந்த 19ஆம் தேதி குடிபோதையில் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். தூக்க கலக்கத்தில் ...

கோவை புது சித்தாபுதூர் இளங்கோ நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அனுசல்யா ( வயது 23) இவர் சுகாதாரத் துறையில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அனுசல்யா சுபாஷ் என்பவரு டன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாராம். இது ...

சென்னை : சென்னை திருவான்மியூரை அடுத்த பெருங்குடி ரயில் நிலையத்தில் பின்புறமாக சங்கர் வயது 60. தகப்பனார் பெயர் சின்னத்தம்பி. மருதம் தெரு திருவள்ளுவர் நகர் பெருங்குடி சென்னை என்பவன் உடலெங்கும் காயத்துடன் பிணமாக இருப்பதாக ஸ்டேஷன் மாஸ்டர் ஹாஷினி எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ரமேஷிற்கு கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ...

கோவை கோட்ட வனப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த யானை -மனித மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை கோட்ட வனப்பகுதியில் நடந்த கணக்கெடுப்பின்படி 150 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக உள்ளன. ஆனால் இடம்பெயர்ந்து செல்லும் யானைகள் தான் கோவை கோட்ட வன பகுதிக்கு அதிக அளவில் ...

கோவை : கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாவோயிஸ்டுகள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பதுங்கி இருப்பதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது .இதனை தொடர்ந்து கடந்த 20 15 ஆம் ஆண்டுகேரள போலீசார்,கியூ பிராஞ்ச் போலீசார் கருமத்தம்பட்டி போலீசாருடன் இணைந்து கருமத்தம்பட்டியில் ஒரு கடையில் பதுங்கி இருந்து மாவோயிஸ்டுகளை ...

காட்பாடி: ஆந்திர பிரதேசம் நெல்லூர் மாவட்டம் நாயுடு பேட்டை 3 வது தெருவில் ராஜகோபாலபுரம் பகுதி உள்ளது.இங்கு புருஷோத்தம் மனைவி தனலட்சுமி வயது 47. இவர் பெங்களூர் செல்வதற்காக பொம்ம சமுத்திரம் ரயில் நிலையத்திற்கும் காட்பாடி ரயில் நிலையத்திற்கும் இடையே திருப்பதி சாம்ராஜ் நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு 7 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது ...

இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் இன்று மாரடைப்பால் காலமானார். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், திமுகவின் மாஜி தலைவருமான மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவை போற்றும் வகையில் 100 ரூபாய் நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ...

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மருத்துவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக அந்த மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆர்.ஜி.கார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி பணியில் இருந்த முதுநிலை ...

சென்னையில் இ-சிகரெட் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசால் இ-சிகரெட் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில் இ-சிகரெட் ...