பேருந்து நிலையத்தில் நின்று இருந்த பயணிகள்: தனியார் பேருந்து மோதும் சி.சி.டி.வி காட்சிகள் – கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மாநகர பேருந்து நிலையம் முன்பாக, நேற்று முன் தினம் அதிகாலை 5 மணி அளவில் ஏராளமான பயணிகள் பேருந்துக்காக காத்து இருந்தனர். அப்போது தனியார் நகரப் பேருந்து ஒன்று ...

கோவைபெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் , பாலாஜி நகரை சேர்ந்தவர் மனோகர் (வயது 55) இவரது மனைவி ரேணுகா ( வயது 40) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மனோகர் தனது மகள்களுக்கு எடுத்த துணியை தைப்பதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு காந்திபுரம் சென்று விட்டார் . மாலை 3:30 மணிக்கு வீடு ...

கோவை கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சசிகலா நேற்று மாலை தெற்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தண்ணீர் டேங்க் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணை ...

சூலூர் ஆர் வி எஸ் சாய் பாபா, தாத்தா தேயர் திருக்கோவிலில் கோடை வெயிலில் தாக்கம் குறையவும் மழை பொழியவும் சிறப்பு யாகம் மற்றும் கூட்டு பிரார்த்தனை ஆர்.வி.எஸ் . நிறுவனர் ஐயா கே. வி. குப்புசாமி அவர்கள் துவங்கி வைக்க தண்ணீரில் அமர்ந்து பூஜை நடைபெற்றது வருகை தந்த பக்தர்கள் தம்பதியராக அமர்ந்து அனைவருக்கும் ...

திருச்சியில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்குவதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டுள்ளது இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் இ.அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது கடும் வெயிலை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுடன் வெப்ப அலை ...

பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூராக பேசியதாக தெரிகிறது. மேலும் மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் செய்தார். அதன் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு ...

மாநில அளவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சியின் ஒரு ...

இந்தியா முழுவதும் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போலி ரசீது மூலம் சொகுசு வாழ்க்கை : கோவையில் தங்கிய ஏமாற்ற முயன்ற போது சிக்கிய நபர் …   கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல ரெசிடென்சி ஹோட்டலில் ஆன்லைன் மூலமாக ரூம் புக் செய்து நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் ஆந்திர ...

ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட்டில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து கோவை வழியாக சென்னை சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் யானை உயிரிழப்பு. சம்பவ இடத்தில் பாலக்காடு வனத் துறையினர் விசாரணை. ...

இன்று காலை 6 மணி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் முன்பதிவு துவங்கியது. தமிழகத்தில் கோடை விடுமுறை துவங்கியிருக்கும் நிலையில் பலரும் மலைவாசஸ்தலங்களை நோக்கி சென்று வருகின்றனர். நாளை மே 7ம் தேதி முதல் தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் செல்ல பிற மாவட்ட, மாநில மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ...