கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி , சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் நேற்று காளப்பட்டி ரோட்டில் ஒரு கல்லூரி அருகே உள்ள காலி இடத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர்போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்தி பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 150 கிராம் கஞ்சா ...
திருச்சியில் ஆய்வு மேற்கொண்ட அக்குழுவின் தலைவா் தி. வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தோம். பின்னா், அனைத்துத் துறை அலுவலா்களுடன் மொத்தம் 268 உறுதிமொழிகள் தொடா்பாக, அந்தந்த துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம். இதில், 133 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவை பரிசீலனையிலும், தொடா் நடவடிக்கையிலும் இருப்பதாக ...
ஆவடி காவல் ஆணையரங்கம் மத்திய குற்ற பிரிவில் ஷலஜா கணவர் பெயர் ராம் மனோகர் ரித்தர்டன் சாலை வேப்பேரி சென்னை என்பவர் கொடுத்த புகாரில் வரதராஜபுர கிராமம் கே வி ஆர் நகர் பிரசாந்த் நகர் மற்றும் 9 மனைகள் சைலஜாவின் தந்தை ரோசி நாயுடு பெயரில் உள்ளது. சைலஜாவின் தந்தை 2011 ம் ஆண்டு ...
ஈரோட்டை சேர்ந்தவர் சிபிராஜ் ( வயது 34 )ஐ. டி. ஊழியர் இவரின் திருமணத்திற்கு இணையதளம் மூலம் வரன்தேடினர். அப்போது கோவை துடியலூர்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருவீட்டினரும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்ய சிபின் ராஜ் பெற்றோர் மறுத்தனர். இதேபோல் பெண் வீட்டாரும் சம்மதிக்கவில்லை. ஆனாலும் ...
கோவை சுங்கம் திருச்சி ரோட்டில் உயிர் காவு வாங்குவதற்கு காத்திருக்கும் மின்கம்பம்… பீதியில் மக்கள்.!!
கோவை ராமநாதபுரம் சுங்கம், திருச்சி ரோட்டில் ஆதித்யா அப்பார்ட்மெண்ட் அருகில் பத்மா லே-அவுட் செல்லும் நுழைவு வாசலில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மின்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் தற்போது அடியில் துருப்பிடித்து சாய்ந்த நிலையில் உள்ளது. இது எப்போது விழும் என்று யாருக்கும் தெரியாது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ...
கோவை காருண்யா நகர் பக்கம் உள்ள மத்வராயபுரம், குறிஞ்சிநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54) கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவர் தனது மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்து விட்டார் .இதனால் மனம் உடைந்த முருகேசன் விஷத்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு எடுத்துச் ...
கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் கடந்த 5 ஆண்டுகளாக வசிப்பவர் 35 வயது பெண். இவர் ” ஏர் இந்தியா ” விமான நிறுவனத்தில் பைலட்டாக வேலை பார்த்து வந்தார். பின்னர் யு. பி. எஸ். சி. தேர்வு எழுதுவதற்காக தனது வேலையை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அதே அப்பார்ட்மெண்டில் வசித்து ...
திண்டுக்கல் , பாலகிருஷ்ணாபுரம்,ரங்கநாயகி நகரை சேர்ந்தவர் சரவணன்.இவரது மகன் தனுஷ் வெங்கட் (வயது 20) இவர் கோவை சேரன் மாநகர் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்து ஆர். எஸ் . புரத்தில் உள்ள பிரபல செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் அதே கடையில் ஊழியராக வேலை பார்த்து வரும் 19 வயது ...
கோவை பெரிய கடை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) கடந்த 31 -12- 2023 அன்று அவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து அவரது மனைவியும் மகனும் பலியானார்கள். அதில் இருந்து செந்தில்குமார் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் ...
கோவை : சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ...












