தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், திமுக ஆட்சி செயல்பாடுகளை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத, அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் எதையும் நிறைவேற்றாத இந்த ஏமாற்று மாடல் அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ...
சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட உள்மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் வீசும் வெப்ப அலையால், அந்த மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது.இது ஒரு புறம் இருக்க வெயிலுக்கு இதமாக, கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான முதல் கனமழை ...
சென்னை: தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.பொது மக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது. ஆனாலும், கட்டுமானம் சார்ந்த பணியாளர்களும், தெருக்களில் வியாபாரம் செய்பவர்களும் நேரடி வெயிலில்இருக்கும் சூழல் உள்ளது. இதனால், பலர் உடல் உச்ச வெப்பநிலை (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் ...
ராஞ்சி: ஜார்க்கண்டில் வரும் 13-ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனிச் செயலர் சஞ்சீவ் லாலின் பணியாளர் ஜஹாங்கீர் ஆலமின் வீட்டில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது ரூ.35 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று தனிச் செயலர் சஞ்சீவ் ...
கோவிஷீல்டு தடுப்பூசி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை திரும்ப பெறுவதாக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது மேலும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. .கொரோனா காலக்கட்டத்தில் உலகமே முடங்கியிருந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி பெரும் வரப்பிரசாதமாக போற்றப்பட்டது. உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இந்நிலையில், பிற நாடுகளைப் போலவே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ...
பொது அதிகாரம், ஒப்பந்தம் போன்றவற்றுக்கான முத்திரை கட்டணத்தை தமிழக பதிவுத்துறை உயர்த்தி அறிவித்திருக்கிறது. பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான முத்திரை கட்டணத்தை தமிழக அரசு கடந்த வருடம் சட்டசபையில் உயர்த்தி அறிவித்திருந்தது.. முத்திரை சட்டத்திலும் நிறைய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.. இந்த திருத்தங்கள் கடந்த மே 3 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ...
தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதனை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சிபெற்று உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்டும் வகையில், கல்லூரி கனவு நிகழ்ச்சியை, கடந்த 2022-ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். நான் முதல்வன் ...
கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். கோவை மே 8பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த போட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூராக பேசியதாக தெரிகிறது. மேலும் மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் செய்தார். ...
கோவை : பாலக்காட்டை சேர்ந்தவர் ஏ.வி. முகேஷ் (வயது 34) இவர் பாலக்காடு மாவட்ட மாதர்பூமி பத்திரிகையின் தலைமை போட்டோகிராபராக உள்ளார். இவர் இன்று காலையில் பாலக்காடு பக்கம் உள்ள கோட்டைக்காடு பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அங்கு புகைப்படம் எடுக்க சென்றார். அங்குள்ள ஆற்றை யானைகள் கடக்கும் போது புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். ...
கோவையில் கடும் வெப்பம் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதே போல சிறுவாணி அணை, பில்லூர் அணை, ஆழியார் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது. இதனால் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதிஷ் தலைமையில் கோவை ...