கோவை உக்கடம் ,புல்லுக்காடு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர்அப்துல்லா ( வயது 37 ) தச்சு தொழிலாளி. நேற்று இவர் தெலுங்கு பாளையம் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் இவரிடம் ” லிப்ட் ” கேட்டார். அவரை பின்னால் ஏற்றிக்கொண்டு அப்துல் கலாம் சென்று கொண்டிருந்தார். ...
கோவை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றிருப்பவர் டாக்டர். கே. கார்த்திகேயன். இவர் பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்று திடீர் ஆய்வு செய்து வருகிறார்.போதைப் பொருள் கடத்தல், ரவுடிகள் அட்டகாசம் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சிகிச்சை ...
கோவை ஆர். எஸ். புரம். சுந்தரம் வீதியில் உள்ள கிருஷ்ணபா தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் லெனின் தாஸ் ( வயது 37) நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மிட்டா என்பவரிடம் 264 கிராம் எடை கொண்ட 114 தங்க ...
வீட்டுமனையை அடகு வைத்து பணம் வாங்க வேண்டுமா. தனி யாரிடமோ தரக ர்கள் மூலமாகவோ அடகு வைக்க வேண்டாம். இருக்கவே இருக்கிறது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள். அவர்களை அணுகினால் வட்டியும் குறைவு. பணமும் அதிகமாக கிடைக்கும். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் பெர்சிலின் ராஜ் தகப்பனார் பெயர் சார்லஸ். பல்லாவரத்தில் ...
திருச்சி தொட்டியம் வட்டம் மணமேடு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகள் கிருத்திகா அங்கு உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய கிருத்திகா மாலை தின்பண்டம் வாங்க தந்தை திருநாவுக்கரசிடம் ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு கடைக்குச் சென்றுள்ளார். காசை வாயில் வைத்துக் கொண்டு சென்றவர் அதனைத் தவறுதலாக விழுங்கியுள்ளார். ...
கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் குமார் . இவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உட்கோட்ட டி.எஸ்.பி.யாக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக புதிய உதவி கமிஷனராக கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.. ...
தர்மபுரி மாவட்டம் அரூர் கீழ் மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த இரு வேறு சமூகங்களை சேர்ந்த காதல் ஜோடி காணாமல் போனது தொடர்பாக பெண் வீட்டார் மேற்படி இளைஞர் வீட்டிற்கு சென்று இளைஞர்களின் பெற்றோர்களை அடித்து வீட்டை சேதப்படுத்தியதாகவும் ஜாதி பெயரை சொல்லி திட்டிதாகவும் இளைஞரின் தாயாரை கடத்தியதாகவும் அவரின் வாயில் கட்டாயப்படுத்தி ஆல்கஹால் ஊற்றப்பட்டதாகவும் இரவு ...
கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 45) இவர் ஆலந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இருகூர் ,சாமியார் மேடை ஸ்ரீ லட்சுமி கார்டனின் சொந்தமான வீடு உள்ளது.இந்த வீட்டில் கருப்பு சாமி என்ற கோபி வாடகைக்கு குடியிருந்து வந்தார்.இந்த ...
திருப்பூர் பக்கம் உள்ள கோவில் வழியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவர் நல்லூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தனது கணவரை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாகவும், அதில் சிலர் போலீஸ் சீருடை இருந்ததாகவும் தெரிவித்தார் .இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ...
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) சார்பில், 2024-25-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் சேகரிப்பு உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள், பசுந்தீவனப் புல் கரணைகள் மற்றும் பாரம்பரிய கால்நடை மூலிகை மருத்துவ பயிற்சிபெற்ற களப்பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், கறவைகளுக்கான ஊட்டச்சத்து டானிக் விற்பனைத் தொடக்கவிழா சென்னை ...













