கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 30 இவரது தந்தை முருகன் என்பவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். முருகனுக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நில அளவையாராக பணியாற்றி வந்த நெல்லை மாவட்டம் பகுதியைச் சேர்ந்த கலைசங்கர் (வயது 36) என்பவரிடம் நட்பு ஏற்பட்டது. அப்போது கலை சங்கர் ...
கோவை: சேலம் மாவட்டம் ,ஆத்தூர் பக்கம் உள்ள கீரிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் தெண்டுல்கண்ணன் ( வயது 24) சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் கோவை சரவணம்பட்டி கார்த்திக் நகரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று காற்றோட்டத்துக்காக அறை கதவை பூட்டிவிட்டு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் ...
கோவை சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் ஒரு பார் அருகே உள்ள குடோனில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக திருப்பூர் வீரபாண்டி ஜனார்த்தனன் ( வயது 42) வெள்ளலூர் உதயகுமார் (வயது58) நீலாம்பூர் நாகராஜ் ...
ஆவடியை அடுத்த திருநின்றவூர் மகாத்மா காந்தி சிலை அருகே எஸ் ஆர் பி கடை மற்றும் குடோன் உள்ளது . இந்த கடையின் உரிமையாளர் ராஜேஷ் என்பவன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் கூல் லிப் குட்கா விற்பனை செய்யப்படுவதாக அதிரடி படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தக் கடையை சோதனை இடுகையில் ...
திருச்சியில் வாக்கு என்னும் மையத்துக்கு வந்த துரை வைகோ செய்தியாளரிடம் கூறும் போது திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் எந்த குறையும் இல்லை, சிசிடிவிகளும் சரியாக இயங்குகிறது. போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.” என்றார். பிரதமருகுள்ளான தகுதியோடு பிரதமர் மோடியின் செயல்பாடுகளும் பேச்சும் இருக்க வேண்டும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பிரிவினையை ...
சூலூர் எம்ஜிஆர் நகர் அருள்மிகு வீரமாத்தி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா சுமார் 700 ஆண்டுகளாக தேவரின வம்சத்தின் பட்டக்காரர் கூட்டத்தார் சிவனேயச் செல்வர்களாக வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் தங்கள் குலதெய்வமாக தீப்பாய்த அம்மனை வீரமாத்தி அம்மன் என பெயரிட்டு திருக்கோவில் அமைத்து வழிபட்டு செய்து வந்தனர் திருக்கோவில் கற்பலகையில் வாசல் மற்றும் ஊஞ்சல் ...
நீலகிரியின் அழகினை ரசிக்க வரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் தோட்டக்கலை துறை சார்பாக கோடை காலத்தில் நீலகிரி மாவட்டம் உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் வருடம் தோறும் நடைபெறுகிறது. நீலகிரி மாவட்ட உதகையில் 126வது மலர்க்காட்சியும் 19வது ரோஜா காட்சியும் துவங்கப்பட்டது. இக்காட்சியினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா துவக்கி வைத்தார், ...
கோவை : பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறாக கருத்துக்கள் கூறியிருந்ததாக தெரிகிறது. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா அளித்த புகாரின்பேரில் மாநகரசைபர் கிரைம் ...
கோவையில் பணம் செலுத்தி சென்ற பொது மக்களுக்கு காத்து இருந்த அதிர்ச்சி – முன் அறிவிப்பு இல்லாமல் இரவோடு, இரவாக மூடப்பட்ட அஞ்சலகம்…. கோவை பீளமேடு கிழக்கு துணை அஞ்சலகம் மசக்காளிபாளையம் சாலையில் செயல்பட்டு வந்தது. இந்த அஞ்சலகத்தின் ஹோப் காலேஜ் லட்சுமிபுரம் வேலப்ப நாயுடு சின்னசாமி வரதராஜாமில் அண்ணா நகர் உள்ளிட்ட சுற்றி உள்ள ...
என் கைகளை உடைத்தது இவர் தான்- கூச்சலிட்ட சவுக்கு சங்கர்… யூடியூபர் சவுக்கு சங்கரை நான்காம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் தேனியில் வைத்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். காவல் துறையினர்களையும் பெண் காவலர்களையும் தரக்குறைவாக பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை ...